பதீக் அபூபக்கர்
இலங்கையின் கிழக்குமாகாணம். 2012இல் அவரது ‘இறுகியிருக்கும் வரிகளுக்குள் நீ திரவமென ஓடிக்கொண்டிருக்கிறாய்’ எனும் முதலாவது கவிதைத் தொகுதி வெளிவந்திருக்கிறது. சூஃபிக் கவிதைகளில் மிகவும் ஈடுபாடு கொண்டவர். மொழிபெயர்ப்பாளர். ஆங்கிலத்திலும் தனது எழுத்துகளைத் தொடர்ந்து பதிவிட்டுவருகிறார் (லீttஜீ://ஷ்ஷ்ஷ்.ணீsணீக்ஷீமீமீக்ஷீவீ.நீஷீனீ). அவரது சில கவிதைகள் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பத்திரிகை, சஞ்சிகைகளில் பிரசுரமாகியிருக்கின்றன. ‘பனி, சொல் அல்லது தவம்’ எனும் அவரது இரண்டாவது கவிதைத் தொகுதியைக் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட இருக்கிறது. லண்டனில் தனது பட்டப் பின்படிப்பை முடித்துவிட்டு, தற்போது இலங்கையில், வியாபார முகாமைத்துவம், தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுகிறார்.
- அனார்