ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான 100ஆவது நாள் ஆர்ப்பாட்டத்தில் குறிவைத்துத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவத்தின் பூர்வாங்க அறிக்கை.
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் -& உண்மை அறியும் குழு
திரு. காலின் கொன்சால்வஸ் (மூத்த வழக்கறிஞர், உச்சநீதிமன்றம்), திரு. ஜிம்ராஜ் மில்டன் (வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம்), குமாரி. அதிதி சக்சேனா (வழக்கறிஞர், உச்சநீதிமன்றம்), திரு. நிர்மல் குமார் (வழக்கறிஞர், திருநெல்வேலி), குமாரி ஹரிணி (வழக்கறிஞர், கோவை)
சிறப்பு நன்றி
தூத்துக்குடி வழக்கறிஞர் சங்கம், திருநெல்வேலி, திருச்சி, மதுரை, தஞ்சாவூர் வழக்கறிஞர்கள், திரு. லாரன்ஸ் பவுல் பெல்சன் (வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம்)
த
மிழ்நாடு காவல்துறை தற்போது கையாண்டிருக்கும் அசாத்தியமான முறை இந்தியாவில் கூட்டத்தைக் கட்டுப்படுத்தல் வரலாற்றில் முன்னுதாரணம் இல்லாததாகும். போராட்டக்காரர்கள் கையில