ஈர்ப்பு விசையும் விலக்கு விசையும்
கதை
ஈர்ப்பு விசையும் விலக்கு விசையும்
குமாரநந்தன்
ஓவியங்கள்: சனாதநன்
சாருமதிக்கு எல்லாம் வழக்கம்போலவே இருக்கின்றன என்ற உணர்வு மெல்ல மெல்ல வரத்தொடங்கியது. பிரதாப் இறந்ததால் உலக இயக்கத்தில் ஒரு இம்மியும் மாறவில்லையோ என நினைத்தாள். ஆனால் இன்னும் ஐம்பது வருடங்களுக்கு வாழ்க்கையில் என்னென்ன நடக்கும் என, கற்பனை செய்திருந்ததெல்லாம் தனக்குச் சம்பந்தமில்லாத சினிமா காட்சிகளாய் மனத்திரையில் ஓடின. அதன்பின் ஏமாற்ற உணர்வு பசிகொண்ட மிருகம்போல மீண்டும் எழுந்தது.
அழைப்பு மணிச் சத்தம் அறைக்குள் மெல்ல நுழைந