வஞ்சிக்கப்பட்ட நாட்கள்
உயிர்த்த ஞாயிறு
பலியும் பழியும்
கட்டுரை
வஞ்சிக்கப்பட்ட நாட்கள்
ஆபித்
உயிர்த்த ஞாயிறு படுகொலைகள் உருவாக்கிய வேதனை, தவிப்பு, ஏமாற்றம், விரக்தி, பரிவு, கோபம், பீதி ஆகிய உணர்ச்சிகள் மத்தியில் மக்களின் வாழ்க்கை நகர்ந்துகொண்டிருக்கின்றது. நீர்கொழும்பு, கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் மூன்று கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்களையும் மூன்று பிரபல நட்சத்திர ஹோட்டல்களையும் இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலில் நாற்பத்தாறு பச்சிளம் குழந்தைகள்