பெரும்பான்மையே பாதுகாப்பு என்று கருதும் காலம்
சிறப்புப் பகுதி
பெரும்பான்மையே பாதுகாப்பு என்று கருதும் காலம்
நேர்காணல்: அ. சங்கரசுப்பிரமணியன்
சந்திப்பு: பெருமாள்முருகன்
பேராசிரியர் அ. சங்கரசுப்பிரமணியன் (1947) அரசு கலைக்கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றி 2005இல் ஓய்வு பெற்றவர். தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் பல்வேறு நிலைகளில் பொறுப்பு வகித்தவர். அக்கழகத்தின் மாநிலப் பொதுச்செயலாளராக (1993 - 1994) இருந்து பல போராட்டங்களை முன்னெடுத்த அனுபவம் வாய்ந்தவர். பின்னர் 2000இல் ‘