தேசிய உயர்கல்வி ஆணைய மசோதா: மொழிப் போராட்டத்தை உருவாக்கும்
கல்விப் பக்கங்கள்
தேசிய உயர்கல்வி ஆணைய மசோதா: மொழிப் போராட்டத்தை உருவாக்கும்
ச. பால்ராஜ்
பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) என்ற அமைப்பு நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களை ஒருங்கிணைக்கவும் மேற்பார்வையிடவும் அதன் மேம்பாட்டுக்கானத் தரக்கட்டுப்பாட்டை உறுதிசெய்யவும் 1956இல் இந்திய அரசால் நிறுவப்பட்டது. இவ்வமைப்பு, பல்கலைக்கழகங்களுக்கான ஒப்புதலையும் நிதியையும் வழங்குவதோடல்லாமல் உயர்கல்வி குறித்த முடிவுகளை எடுப்பதில் மத்திய, மாநில அரசுகளுக்கு ஆலோசனைகளையும் வழங்கிவருகிறது. இதன் தலைமை அலுவலகம் தில்லியில் அமைந்துள்ளது. துணை அலுவலகங்கள் புனே, கொல்கத்தா, போபால், ஐதராபாத்,