கறைகளைக் களைதல்
கல்விப் பக்கங்கள்
கறைகளைக் களைதல்
விஜயகுமார்
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளின் உதவிப்பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான, நேர்முகத்தேர்வு அறிக்கையொன்றை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. தற்போது சில தொழில்நுட்பக் காரணங்களுக்காக விண்ணப்பங்களை ஏற்பது தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. விண்ணப்பங்கள் அனுபவம், தகுதிகளை அடிப்படையாகக் கொண்டு பரிசீலிக்கப்படும். கொடுக்கப்படும் சான்றிதழ்களின் அடிப்படையில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, ஓர் இடத்திற்கு மூவர் நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படுவார்கள் என்கிறது அறிக்கை.
ஒருவருட அனுபவத்திற்கு இரண்டு மதிப்பெண்கள் வீதம் அதிகபட்சம் பதினைந்