அக்டோபர் 2019
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
ஜனவரி 2021
    • தலையங்கம்
      ஒன்று என்பது ஒன்று மட்டுமல்ல
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • சுரா பக்கங்கள்
      அசோகமித்திரன் - சுராவுக்கு எழுதிய கடிதங்கள்
      சென்ற தடத்தில் செல்லாத கதை
    • கதை
      தெரியாதவர்
      அரசன் அன்றே கொன்றால் லியனகே நின்று கொல்வார்
      பசி
    • மதிப்புரை
      கால்நடையாளனின் தனிவழி
    • கட்டுரை
      உயிர்பெறும் சிலைகள்
      காலனியமும் காதலும்: விறலிவிடு தூது
      காந்தி ஆதரித்த சத்தியவதியின் காதல்
      செட்டியார் மிடுக்கும் சரக்கு மிடுக்கும்: இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அச்சு ஊடகங்களில் விளம்பரம்
      ஜாஃபாவைப் பார்த்தபோது...
    • கல்விப் பக்கங்கள்
      வண்ணம் பூசிய கயிறுகள்
      கறைகளைக் களைதல்
    • EPW பக்கங்கள்
      அமேசான்: பற்றி எரியும் கேள்வி
      தனிநபர்களைத் தீவிரவாதிகள் என முத்திரை குத்துதல்
    • கவிதைகள்
      கவிதைகள்
      கவிதைகள்
    • சிறப்புப் பகுதி: கரிச்சான் குஞ்சு நூற்றாண்டு
      கரிச்சான் குஞ்சு நூற்றாண்டு 1919 - 2019
      மறைந்தும் மலரும் சிநேகிதம்
      நம்பூதிரிபாடு பட்டபாடு
      நடுப்போரில் தீவைப்பவர்
      ஒட்டாத செருப்பு
      நகரமும் புனைவும் வரலாறும்
      அடிமை விண்ணப்பம்
    • Sign In
    • Register
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 50
  • ஆண்டுச் சந்தா ரூ. 425
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 725
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1500
  • காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 4,000

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு அக்டோபர் 2019 சிறப்புப் பகுதி: கரிச்சான் குஞ்சு நூற்றாண்டு கரிச்சான் குஞ்சு நூற்றாண்டு 1919 - 2019

கரிச்சான் குஞ்சு நூற்றாண்டு 1919 - 2019

சிறப்புப் பகுதி: கரிச்சான் குஞ்சு நூற்றாண்டு

சிறப்புப் பகுதி

பொருநை பக்கங்கள்

 

கரிச்சான் குஞ்சு நூற்றாண்டு

1919 -  2019

 

கரிச்சான் குஞ்சு என்று அழைக்கப்பட்ட ஆர். நாராயணசாமி 10.7.1919இல் தஞ்சை மாவட்டம் நன்னிலம் வட்டம் சேதனீபுரத்தில் பிறந்தவர். 1940இல் ‘ஏகாந்தி’ என்ற புனைபெயரில் முதல் சிறுகதையான ‘மலர்ச்சி’ கலைமகளில் வெளிவந்தது.

கு.ப.ராவோடு நெருங்கிய உறவுகொண்டிருந்தவர். ‘கரிச்சான்’ என்ற புனைபெயரில் எழுதிவந்த கு.ப.ரா. மீது கொண்ட அன்பினால் ‘கரிச்சான் குஞ்சு’ என்ற புனைபெயரில் எழுதலானார்.

பெங்களூரில் வடமொழி, வேதம் பயின்றார். மதுரை - ராமேஸ்வர தேவஸ்தானப் பாடசாலையில் தமிழும் வடமொழியும் கற்றார். சென்னை, மன்னார்குடி, கும்பகோணம் முதலான ஊர்களில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.

160க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். சுமார் பத்து சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய ஒரே நாவல் ‘பசித்த மானிடம்’ (1978). இரு குறுநாவல்கள் நூல்வடிவம் பெற்றுள்ளன. இரு நாடகத் தொகுதிகளை (1989) எழுதியுள்ளார். இவர் சமஸ்கிருதம், ஆங்கிலம், இந்தி மொழிகளிலிருந்து சில முக்கிய நூல்களைத் தமிழுக்கும் தமிழிலிருந்து சமஸ்கிருதம், ஆங்கிலத்துக்கும் மொழிபெயர்த்துள்ளார்.

பெற்றோர் ராமாமிருத சாஸ்திரி - ஈஸ்வரியம்மாள். முதல் மனைவி வாலாம்பாள் இறந்ததும் சாரதாவை மணந்தார். இவருக்கு நான்கு மகள்கள் - லக்ஷ்மி பேபி, பிரபா, விஜயா, சாந்தா. 1992ஆம் ஆண்டு மறைந்தார்.

 

 

கதை, கட்டுரை, மொழியாக்கங்கள் வாயிலாகத் தலைசிறந்த எழுத்தாளர்கள் தமிழுக்குச் செய்திருக்கும் இலக்கியப் பங்களிப்புகள் ஏராளம். இவற்றில் பலவும் பெருந்திரட்டுகளாகவும் நூல்களாகவும் வந்துள்ளன. பெரிய தொகுப்புகளை வாசிக்க நேரமில்லாத, நூல்களைத் தேட அவகாசமில்லாதவர்களுக்கு மகத்தான படைப்புகளை எளிமையாகவும் சுருக்கமாகவும் அறிமுகப்படுத்துவதே இந்தப் பகுதியின் நோக்கம். இலக்கிய ஆர்வலர்களான நண்பர்கள் சிலரின் முயற்சி ‘பொருநை’. காலாண்டுக்கொருமுறை செவ்விலக்கியத்தை முன்வைப்பது ‘பொருநை’யின் விருப்பம்.

 மூத்த தலைமுறை எழுத்தாளரான கரிச்சான் குஞ்சு இம்முறை இப்பகுதியில் அறிமுகப்படுத்தப்படுகிறார். இது பதினாறு பக்கங்களில் பரிமாறப்படும் சிறு விருந்து. இது புதிய தலைமுறைக்கு ஆரம்பம்; மூத்த தலைமுறைக்குப் பின்காணல்.

‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமே’ என்பது ‘பொருநை’யின் குறிக்கோள்.

 

சிறப்புப் பகுதி

ஒருங்கிணைப்பு: அரவிந்தன்

பங்களிப்பு: ரவிசுப்பிரமணியன்

கல்யாணராமன்

ராணிதிலக்

தனசேகர்

1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.