உத்திரநல்லூர் நங்கை
கட்டுரை
உத்திரநல்லூர் நங்கை
வெ. முருகன்
‘தனிப்பாடல் திரட்டு’, ‘தனிச்செய்யுள் சிந்தாமணி’, ‘பன்னூல் திரட்டு’, ‘குறுந்திரட்டு’, ‘பெருந்திரட்டு’, ‘புறத்திரட்டு’, ‘சிவப்பிரகாசத் திரட்டு’ போன்ற தொகுப்புகளில் உள்ள பாடல்களின் கருத்துகளால் பெரும் கலகத்தை நிகழ்த்திக் காலத்தால் அழியாப் புலவர்களாகச் சிலர் இருக்கிறார்கள். அவர்களுள் உத்திரநல்லூர் நங்கையும் அவர் எழுதிய ‘பாய்ச்சலூர்ப் பதிகமும்’ ஒன்று. இது சாதி, மத, வேத, பிராமண எதிர்ப்புக் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட பலரால் பல காலத்திலும் பயிலப்பட்டது; பதிப்பி