கீழடி: தென்னிந்திய தொல்லியல் வரலாற்றில் ஒரு ஒளிக்கீற்று
கட்டுரை
கீழடி: தென்னிந்திய தொல்லியல் வரலாற்றில் ஒரு ஒளிக்கீற்று
இரா. சிவானந்தம் - சுந்தர் கணேசன்
கட்டுமானச் சுவர்
நகர்மயமாக்கல் அறிமுகம்
இந்தியாவில் முதன்முதலில் அகழாய்வில் வெளிக்கொணரப்பட்ட மிகப்பெரிய நகர நாகரிகம் பீகார் மாநிலம் நாலந்தா மாவட்டத்திலுள்ள ராஜ்கிர் அல்லது ராஜகிருக (கோ இல்: அரசரின் உறைவிடம்) ஆகும். இதன் காலம் கி.மு. ஆறாம் நூற்றாண்டு என்பர். 1905இல் தொடங்கிப் பல ஆண்டுகள் இங்கு அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. முதல் நகர நாகரிகமான சிந்துவெளி நாகரிகம் 1924இல்