தலைப்பாகை
கட்டுரை
தலைப்பாகை
கோபாலகிருஷ்ண காந்தி
நான் தலைப்பாகையை ஆராதிப்பவன்.
தலைப்பாகையையா?
ஆராதிக்க வேறு எதுவுமே கிடைக்கவில்லையா?
விஷயம் அதுவல்ல.
தலைப்பாகையில், அது துணி என்பதையும்விட, அதன் கம்பீரத்துக்கும் மேலாகப் பல விஷயங்கள் அடங்கியுள்ளன.
நான் தலைப்பாகை அணிவதில்லை; ஆனாலும் அணிய முடிந்தால்?
ஏன் அணிவதில்லை?
காலம் மாறிவிட்டது. சீக்கியர்களைத் தவிர்த்து, கிராமத்தில் உள்ளவர்கள் தவிர, நகரத்திலுள்ள என் போன்றோர், தலைப்பாகை அணிவதை இப்போது விட்டுவிட்டார்கள், மறந்தும்விட்டார்கள்.
ஏன் இப்படி ஆகிவிட்டது?</