உ.வே.சா. - கிறித்தவக் கல்லூரித் தமிழாசிரியர் கடித உரையாடல்
கட்டுரை
உ.வே.சா. - கிறித்தவக் கல்லூரித் தமிழாசிரியர் கடித உரையாடல்
சுடர்விழி
பாண்டித்துரைத்தேவர் கடிதம் புறப்பொருள் வெண்பாமாலை பதிப்பைத் தொடங்கத் தூண்டுகோலாக உதவியது.’
‘அதுவரையில் தாமோதரம்பிள்ளைக்கு நான் கடிதம் எழுதியதில்லை. என் கடிதத்தைக் கண்டவுடன் அவர் மிகவும் மகிழ்ச்சியுற்று எனக்கு ஒரு பதில் கடிதமெழுதினார்.’
‘என்னுடைய அன்பர்கள் தனித்தனியே கடிதம் எழுதி இன்ன நூலைத் தொடங்க வேண்டுமென்று வற்புறுத்தினர்.’
‘பழந்தமிழ் நூல்களைத் தெளிவுபடுத்த வேண்டுமென்று போப் துரை எழுதிய கடிதங்களும் எனக்குத் தூண்டுகோலாயின.’
‘கடிதம் எழுதி இரண்டு நாளுக்குப்