புனித தோமாவின் திருவிதாங்கோடு அறப்பள்ளி
கட்டுரை
ச. அனந்த சுப்பிரமணியன்
புனித தோமாவின்
திருவிதாங்கோடு அறப்பள்ளி
இந்தியாவிற்கும் மேற்கத்திய மற்றும் பிற நாடுகளுக்கும் இடையிலான பண்டையக்கால வணிகக் கலாச்சாரப் பண்பாட்டு உறவுகளைத் திராவிடப்பண்பாட்டுக் கருவூலமாகத் திகழும் தமிழ் சங்க இலக்கியங்கள், எரேபியம், கிரேக்கம் போன்ற மொழிகளிலுள்ள கிறித்தவ மறைநூற்கள், ஆரியவேத இலக்கியங்கள், புத்தஜாதகக் கதைகள் போன்றவை அறியத்தருகின்றன. யவனர்கள், கிரேக்கர்கள், பாரசீகர்கள், யூதர்கள் போன்றோர் இந்தியாவோடு குறிப்பாக அன்றைய தமிழகத்தோ