அன்புள்ள இஸ்லாமியர்களே . . .
கட்டுரை
அன்புள்ள இஸ்லாமியர்களே...
பிஸ்மி டஸ்கின்
யமுனையையும் கங்கையையும் ‘மதக் கழி’வால் நிரப்பிச் சுற்றுச்சூழல் கேடு என்ற வடிவத்தில் தீங்கு விளைவித்ததிலும் சரி, அடர்த்தியான மக்கள் தொகையும் நெரிசலும்கொண்ட நிஜாமுதீன் பஸ்தியை ஒரு இஸ்லாமியக் கூடுகைக்காக கோவிட்-19 ஆபத்துப் பகுதியாக மாற்றியதிலும்சரி உலகத்துக்கும் ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் மதங்கள் பல சமயங்களில் தீங்கு விளைவித்துள்ளன. இஸ்லாமியச் சீர்திருத்தக் குழுவான தப்லிக் ஜமாத், நிஜாமுதீனில் மார்ச் 13 அன்று 3000 பேருக்கு மேற்பட்டவர்களைக் கொண்டு - இந்தோனேஷியா, சௌதி அரேபியா, கிர்கிஸ்தான், ஆட்கொல்லி வ