கோணல்களின் புன்னகை
சிறப்புப் பகுதி
பொருநை பக்கங்கள்
கோணல்களின் புன்னகை
பாவண்ணன்
கோபம், கருணை, இரக்கம் ஆகியவற்றைப் போலக் கோணலும் ஒரு குணம். செடிகளில் கோணல் இருப்பதைப்போலவே, மனிதர்களிலும் கோணல்கொண்டவர்கள் இருக்கிறார்கள். மனக்கோணல் கொண்டவர்கள். எண்ணங்களில் கோணலானவர்கள். நடத்தை, பேச்சில் கோணலானவர்கள். தொடக்கத்தில் நன்றாக இருந்து, சந்தர்ப்பச் சூழல்களால் கோணலாக மாறுகிறவர்களும் இருக்கிறார்கள். இயற்கையிலேயே கோணலானவர்களும் இருக்கிறார்கள். மனிதமனத்தில் கோணல் படிந்து சொல்வழியாகவோ, செயல் வழியாகவோ வெளிப்படும் தருணத்தில் மனிதர்களில் <img align="right" alt="" src="/media/magazines/f4ad85be-b276-45ab-ac03-c2988215