சொந்தச் சீப்பு
சொந்தச் சீப்பு
தொகுப்பில் இடம்பெறாத கதை
கி. ராஜநாராயணன்
1958 நவம்பர் சரஸ்வதி இதழில் வெளியான ‘மாயமான்’ கி. ராஜநாராயணனின் முதல் கதையாக அறியப்பட்டு வருகிறது. ஆனால் சக்தி 1948 அக்டோபர் இதழில் (சர்வதாரி, ஜப்பசி, மலர் 15; இதழ் 7) கி. ராஜநாராயணன் பெயரில் வெளிவந்துள்ள ‘சொந்தச் சீப்பு’ என்ற கதை தற்போது கிடைத்துள்ளது. கி.ராவின் ஊர்க்காரரும் நெருங்கிய நண்பருமான கு. அழகிரிசாமி இணையாசிரியராக ‘சக்தி’யில் பணியாற்றிய காலகட்டம் என்பதால் கி.ராவின் கதை வெளியாகியிருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. கி.ராவின் பிற்காலக் கதைகளின் கதைக் களனிலிருந்தும் சொல்முறையிலிருந்தும் ‘சொந்தச் சீப்பு’ வேறுபட்டிருந்தாலும், இது ஒரு நல்ல சிறுகதை.
கண்டெடுத்தவர் தி.அ. ஸ்ரீனிவாசன்
<p style="text