சமூக விடுதலைக்கும் ஜனநாயகத்துக்குமான ஓர் உரையாடல்
கட்டுரை
சமூக விடுதலைக்கும் ஜனநாயகத்துக்குமான ஓர் உரையாடல்
இரா. அழகரசன் / ஆதவன்
1990களில் அம்பேத்கர் நூற்றாண்டையொட்டி அவரது எழுத்துகள் மொழிபெயர்க்கப்பட்டும் தொகுக்கப்பட்டும் பரவலாகத் தொடங்கின. ‘காங்கிரஸும் காந்தியும் தீண்டப்படாதோருக்குச் செய்தது என்ன?’ என்ற நூல் அதிகம் வாசிக்கப்பட்டது. காந்திமீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு காந்தி - அம்பேத்கர் என்ற எதிர்வு எழுந்தது. இந்த எதிர்வுநிலையே பலருக்கும் போதுமானதாக இருந்தது.
ஆனால் 1995-96களில் போராட்டங்களிலும் கூட்டங்களிலும் காந்தியைப் புகழ்ந்து இயங்கியவர் டி. ஆர் நாகராஜ். கா