நம் நாவல்களின் உள்ளீடின்மையை எவ்வாறு வெல்லப் போகிறோம்?
கட்டுரை
நம் நாவல்களின் உள்ளீடின்மையை எவ்வாறு வெல்லப் போகிறோம்?
சுரேஷ் பிரதீப்
நாவல், நாவல் விமர்சனம் ஆகியவற்றுக்கான அர்த்தம் தமிழ்ச் சூழலில் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. தொடக்கக் காலங்களில் நாவலானது ‘காதல் கதை’ என்பதாகவும் வீட்டிலிருக்கும் பெண்கள் படிப்பதற்காக அது எழுதப்படுவதாகவும் எண்ணங்கள் இருந்தன. நாவலின் ‘கதையை’ச் சுருக்கிச் சொல்வது நாவல் விமர்சனம் என்ற எண்ணமாக இருந்ததை க.நா.சுவின் விமர்சனக் கட்டுரைகள் வழியாக அறிய ம