புக்கர் 2020 சர்வதேசப் பரிசுபெறும் நெருடலான நாவல்
கட்டுரை
புக்கர் 2020
சர்வதேசப் பரிசுபெறும் நெருடலான நாவல்
எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி
இந்த ஆண்டு புக்கர் சர்வதேசப் பரிசு ஹாலந்து நாட்டுப் பெண் எழுத்தாளர் மரீக்கெ லூக்கஸ் ரீஜ்னவெல்ட் (Marieke Lucas Rijneveld) எழுதிய ‘மாலை மன உலைச்சல்’ ‘The Discomfort of Evening’ எனும் நாவலுக்கு வழங்கப்படுகிறது. 2005ஆம் ஆண்டிலிருந்து, இரண்டாண்டுக்கொரு முறை, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட பிறமொழி நாவலொன்றுக்கு வழங்கப்பட்ட இப்பரிசு, 2016ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்படுகிறது. நாவலின் தரத்தை மட்டுமன்றி மொழிபெயர்ப்பின் தரத்தையும் இப்பரிசு