மரணத்துள் வாழ்ந்திருந்தோம்
[கட்டுரை]
மரணத்துள் வாழ்ந்திருந்தோம்
பழ. அதியமான்
செகண்ட் டோஸ் போட்டாச்சா
என்று நண்பர் ரமேஷ் கேட்டார்.
இன்ஃபெக்ஷன் இருப்பதால்
போடவில்லை என்றேன்.
என்ன இன்ஃபெக்ஷன் என்று
அவர் கேட்கவும் இல்லை
நான் சொல்லவும் இல்லை.
நன்றி: நகுலன் சார்
என்ற எனது வாட்ஸ்அப் நிலைத்தகவல் (30 ஏப்ரல் 2021) மூலம், கொரோனாவால் தாக்குண்டு பதினைந்து நாட்களுக்குப் பிறகு அதைத் தெரிவித்தேன் நண்பர்களுக்கு, அதுவும் சூசகமாக. அன்பு கொண்டவர்களுக்கு அன்பை அளிக்க வேண்டும், வருத்தத்தை அல்ல என்பதால் அப்படி நினைத்தேன். என் அம்ம