வாழ்தல் இனிது
வாழ்தல் இனிது
சுகுமாரன்
சுந்தர்லால் பகுகுணா (1927 – 2021)
“நமது மலைகளையும் வனங்களையும் நதிகளையும் பாதுகாப்பதில் எனக்கு முதன்மையான அக்கறை இருக்கிறது. ஏனெனில் நான் இமயத்தின் மடியில் பிறந்தவன்’’ இந்த வாசகங்கள் நான் பணியாற்றிய தொலைக்காட்சி நேர்காணலில் சுந்தர்லால் பகுகுணா கூறியவை. எளிய கவிதையொன்றின் வரிகளாக ஒலித்தன என்பதாலும் அவ்வாறு சொல்லவைத்த கேள்வி என்னுடையது என்பதாலும் வாசகங்கள் பல ஆண்டுகளுக்குப் பின்னும் நினைவில் தங்கியிருக்கின்றன. அவரது மறைவுச் செய்தி அறிந்ததும் முதலில் அகத்தில் எதிரொலித்தவை இந்த வாசகங்கள்தாம்.
திருவனந்தபுரத்தில் 2002 ஆம்