பெரியாரும் ஜானகிராமனும்
பெரியாரும் ஜானகிராமனும்
‘சதா சர்வகாலம், தன் வயிற்றில் இப்படிப்பட்ட பிள்ளை இராமன் பிறந்ததற்குத் துக்கப்பட்டுக் கொண்டேயிருப்பார்கள். பொதுவில் சொல்லவேண்டுமானால், அம்மையார் பணத்தாசை இல்லாதவர்கள்; நன்றாய்ச் சம்பாதித்து, நன்றாய்ச் செலவு செய்தவர்கள்; பார்ப்பனர்களுக்கு ஏராளமாய் அழுதவர்கள்; அளவுக்கு மீறிய ஆசாரங்களை அர்த்தமில்லாமல் பின்பற்றி வந்தவர்கள். எத்தனையோ பேரைத் திருத்திய இராமனால், அம்மையாரிடம் தன் கொள்கையைச் சொல்வதற்குக்கூடத் தைரியம் ஏற்படும்படியாக அம்மையார் இடங்கொடுக்கவில்லை. கடைசிவயதில்கூட அம்மையாரைப் பார்க்க வந்தவர்களிடம், ‘என் மகன் இ