வனஸ்பதி டால்டாவான கதை
வனஸ்பதி டால்டாவான கதை
‘ஹுமாயூன் கங்கையில் விழுந்தாலும் விழுந்தார், தோல் துண்டுகள் செல்லுபடியாகிற நாணயங்களாயின!’ .. (வானொலி, 22 ஜனவரி 1948),
தேசிய சேமிப்புப் பத்திரங்கள் தொடர்பான அரசாங்க விளம்பரம் ஒன்றில் வரும் ஒரு தொடர் இது.
‘இலங்கை உண்டியல்கள் வசூலிக்கப்படுகின்றன’ (வானொலி, 22 ஏப்ரல் 1945).
மதுரையில் இயங்கிய மெர்க்கண்டைல் பாங்க் லிமிடெட் தந்த சேவைகளுள் ஒரு சேவையைப் பற்றிய வாசகம் மேற்கண்டது.
விளம்பரங்கள் சமூகத்தின் கண்ணாடி, சரியாகச் சொல்வதானால் பொதுப் புத்தியைப் பயன்படுத்தித் தான் விரு