செந்தமிழிலிருந்து செய்தமிழுக்கு
ஆழி செந்தில்நாதன் ஓர் இதழியலாளர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ‘ஆழி’ பதிப்பகத்தின் உரிமையாளர்,‘லேங்ஸ்கேப் லேங்க்வேஜ் சொல்யூஷனஸ் பிரைவேட் லிமிடெட்’ என்னும் மொழிசார் நிறுவனத்தின் நிறுவனர். இந்தியாவின் மொழித் தொழில்நுட்பம் - சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பான ‘Confederation of Interpreting, Translation and Localisation Businesses’இன் முன்னாள் துணைத் தலைவர். தற்போது சென்னை பன்னாட்டுப் புத்தக் கண்காட்சியின் பன்னாட்டுத் தொடர்புகளுக்கான ஒருங்கிணைப்பாளர். இந்தியாவின் மிக முக்கிய மொழியுரிமைக் குரலாக ஒலித்துவரும் Campaign for Language Equality and Righs அமைப்பின் நிறுவனர்.
எழுத்து, ஊடகம், சமூகச் செயல்பாடு, தொழில்முனைவு, மாநில உரிமைகள் எனப் பரவலாகச் செயல்படும் ஆழி செந்தில்நாதன் தற்போது கவனம் குவித்திருப்பது ஐலேசா (ailaysa.com) என்கிற தன செய்யறிவு மொழித்தொழில்நுட்பத