நாடு முழுவதும் நடைபெற்றுவரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்., Special Intensive Revision - SIR) என்னும் முன்னெடுப்பு பாஜக ஆட்சியின், தேர்தல் ஆணையத்தின் நோக்கம் பற்றிய பலவிதமான ஐயங்களையும் சர்ச்சைகளையும் உருவாக்கியுள்ளது. பிரதிநிதித்துவ ஜனநாயகத்தையே அசைக்கக்கூடியதாக இந்த நடவ
‘எல்லோர் கைகளிலும் கறை’ நவம்பர் இதழின் தலையங்கம் வாசகர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்திருக்கும். தமிழகத்தின் தற்போதைய அரசியல் களச் சூழல், அரசு நிர்வாகம், மக்கள் மனநிலை, மீடியாக்களது பார்வை ஆகியவற்றை நடுநிலையோடு தலையங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இது இதழியலின் தார்மீகப் பொறுப்பையும் சமூ
ஒரு பெண் தனது சுயமரியாதைக்காகக் குரலை உயர்த்தும்போது அவள் பிற பெண்களின் சுயமரியாதைக்காகவும் பேசுகிறாள் என்ற கூற்று ஒன்று உண்டு. அதை நேரில் பார்த்ததுபோல் இருந்தது நவம்பர் முதல் வாரத்தில் ‘அதர்ஸ்’ பட ஊடகவியலாளர் கூட்டத்தில் நடிகை கௌரி கிஷன் ‘ஊடகவியலாளர்களை’ எதிர்கொண்ட விதம்.
2025 சில முக்கிய சமூக இயக்கங்களின் நூற்றாண்டு நிறைவுகளை உள்ளடக்கிய ஆண்டு. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சுயமரியாதை இயக்கம், ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்க் எனும் ஆர்எஸ்எஸ் ஆகிய மூன்று இயக்கங்களும் 1925ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன. இம்மூன்று அமைப்புகளுமே தம் நூற்றாண்டு நிறைவு விழாக்களைக் கொண்டாடி முடித்துள்ளன. அ
வரைகலை: மு. மகேஷ் குழந்தை முதலில் பார்ப்பதில் ஆர்வம் கொள்கிறது; கண்ணால் ஒவ்வொன்றையும் கவனிக்கிறது; அப்போது, அது மட்டுமே இயலும். பின் கேட்கத் தொடங்கி, அதன் வழியே கற்றுக்கொண்ட பிறகே, மென்மெதுவாக, மழலையில் மிழற்றத் தொடங்கி, சொற்களை மீளமீளத் தெளிவற்றுச் சொல்லத் தொடங்கித் தெளிவடைகிறது. ப
அமெரிக்காவின் ஸ்மித்சோனியன் உள்ளிட்ட பண்பாட்டு அமைப்பு களிலுள்ள கறுப்பின வரலாறு தொடர்பான அடையாளச் சின்னங்களை நீக்குவது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த 2025 மார்ச் 27ஆம் தேதியன்று உத்தரவிட்டார். அது அமெரிக்க அரசிதழான ஃபெடரல் ரெஜிஸ்டரில் (Federal Register) ஏப்ரல் 3ஆம் தேதி வெளியானது. அதில் அவர்
ஓவியம்: ரோஹிணி மணி ‘அந்திமந்தாரையையும் நிசாகந்தியையும் பூத்த வுடனே பறித்து இந்தப் பித்தளைப்பெட்டியில் பச்சைக் கற்பூரமிட்ட துணி முடிச்சுடன் ஒரு வெள்ளிக்காசையும் வைத்து தென்கிழக்கு மூலையில் வைக்க வேண்டும். பின் இருபத்து நான்கு நாட்கள் கழித்து, ஒற்றையிதழ் செம்பருத்தியையும், தாமரையையும் முக
தவெக கட்சி தலைவர் விஜய்யின் அண்மைப் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலின் காரணமாக 41 பேர் உயிரிழந்தனர். குழந்தைகள், பெண்கள் உட்படப் பலரும் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியது. துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட பிறழ்தகவல்கள் பொதுமக
சுதாரிப்பு வழக்கமாக விழும் அடிபோல அன்று, அந்த அடி. அவனுக்குத்தான் முதன் முறை விழுந்தது. பிழைக்கத்தெரியாதவன் மாதிரி இல்லை பதுங்கத்தெரியாதவன் மாதிரி சத்தியத்தின் பேரில் ஒற்றுமையின் பேரில் என எதை எதையோ உளறிக்கொட்டி நெஞ்சை நிமிர்த்தி அதை எதிர்கொண்டான்.
ஆறுதல் பரிசு அனைவரும் ஆழ்ந்துறங்கும் நேரத்தில் தன் அறைக்குத் திரும்புகிறவன் சுவரை இழுத்துச் சாத்திக் கதவாக்குகிறான் மின்விசிறியின் வேகத்தைக் கூட்டி வைக்கிறான் ஒவ்வொரு உடுப்புகளாகக் கழற்றி வீசும் மெத்தையில் தெரியச் சிரமப்படும் உருவமோ ஒரு மனக்குறைச் சித்திரம். &
இலக்கியத் தொடர்பிலும் தனிப்பட்ட முறையிலும் சுந்தர ராமசாமி பலருக்கும் கடிதங்கள் எழுதியிருக்கிறார். பலருக்குச் சில கடிதங்கள். சிலருக்குப் பல கடிதங்கள். எனக்கும் சில கடிதங்கள் எழுதியிருக்கிறார். அவற்றின் எண்ணிக்கை பத்துக்கும் மேல் இராது. கடிதங்களுக்குப் பதில் போடுவதில் நான் படுசோம்பேறி என்பது கடிதத் தொ
ஓவியம்: றஷ்மி இஷா (ராத்திரி) தொழுகைக்கான நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. குர்ஆனைப் பையில் வைத்துக்கொண்டு மழையில் நனையாமலிருப்பதற்காக அதைத் தனது துப்பட்டாவால் மூடிக்கொண்டு, தலையிலிருந்து வடிந்துகொண்டிருந்த தண்ணீரை உதறிக்கொண்டே ஓடிவந்த தரன்னும், ‘அம்மீ, அம்மீ’ என்று கத்தினாள். அயிலை
உருவ ஓவியம்: மு. சுந்தரன் கலை இலக்கியங்களுக்கூடான கற்பித்தலின் தனித்துவமும் தாக்கமும், உணர்வுத்தோழமைச் செயற்பாடுகள், போரிலக்கியத்தின் வரையறை குறித்த விவாதங்கள், மனித மேலாண்மைக்குப் பிந்திய காலத்தின், செயற்கை நுண்ணறிவுப் பாவனை பரவத் தொடங்கியுள்ள இன்றைய சூழலில் கலை இலக்கியங்கள் எதிர்கொள்ளக்கூடி
அனைவருக்கும் வணக்கம். இந்தச் சிறப்பான நிகழ்வை இன்று ஒழுங்கு படுத்தியிருக்கிற என்னுடைய நண்பர்களுக்கு என் வாழ்த்தும் பணிவான வணக்கமும். காலச்சுவடின் நிறுவன ஆசிரியர் சுந்தர ராமசாமி பற்றிய சிறிய குறிப்பை முதலில் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். 1987ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்திய –
உங்களில் ஒருவன் கூஜா தூக்குபவர்களைப் பற்றி எனக்கு எந்தக் கருத்துமில்லை என்னைத் தூக்க சொல்பவர்களுக்கு மட்டுமானது என்னவெனில் சாரி... என் மனநிலை பல நேரங்களில் நான் சொல்வதையே கேட்காது அதிகாரம் செலுத்த முடியாது பயமுறுத்துவது அறவே ஆகாது நடிக்கச் சொல்லிக் கெஞ
இலக்கியக் கலைவானின் எல்லாத் திசைகளிலும் சிறகடித்த பெருமைக் குரியவர் பாரதி. கவிதை, கட்டுரை, சிறுகதை, புதினம் எனக் களங்கள் பலவற்றிலும் கவின்முகம் காட்டியவர். மொழிபெயர்ப்பிலும் முத்திரை பதித்தவர். ஷெல்லி, ஷேக்ஸ்பியர், பைரன், மில்டன், ஜான் ஸ்கர், மாட் ரால்ஸ்டன் ஷர்மன், விக்டர் யூகோ, புருதோன் எனப் பல
முகாம்களில் இந்திய வம்சாவளித் தமிழர்கள் இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில், சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக அகதிகளாக வாழும் இலங்கைத் தமிழர்களின் குடியுரிமைப் பிரச்சினை குறித்த உரையாடல், வெறும் மத்திய அரசின் சட்டரீதியான நிலைப்பாட்டை மட்டும் குற்றம் சாட்டுவது அல்ல. தமிழகச் சமூகமும், அரசியல் தலைமைக
நீர்ப்பரணி (நாவல்) எம்.எம். தீன் வெளியீடு: படைப்பு பதிப்பகம் #8 மதுரை வீரன் நகர், கூத்தப்பாக்கம், கடலூர்-&-2 ரூ. 300 காலம், நதி, மனிதம் என முக்கூட்டுக் கலவையாக ‘நீர்ப்பரணி’ நாவல் நீள்கிறது. இப்போதெல்லாம் சில நாட்கள் மழை தொடர்ந்து பெய்தாலே நாம் காலநிலை மாற்றத்த
இதோ நம் தாய் (நாவல்) வயலட் வெளியீடு: சால்ட் பதிப்பகம் 115, மாஸ் ரெஸிடென்ஸி அப்பார்மென்ட்ஸ், S3, 2-ம் தளம், கோடம்பாக்கம், சென்னை-4 பக். 70 ரூ. 150 மேலை நாட்டு மெய்யியலாளர்கள் வாழ்க்கையை விசாரித்து எழுதியிருக்கிறார்கள். மேலை நாடுகளைப் பொருத்தவரை அவை ஆன்மிகம் சார்ந்தது அல்ல. ஆ
இங்கிவரை நாம் பெறவே ஆளுமைகள் பற்றிய பார்வைகள் (கட்டுரைகள்) ஜெ. சுடர்விழி வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம் 669, கே.பி. ரோடு, நாகர்கோவில் - 629 001 பக். 176 ரூ. 220 பேராசிரியர் சுடர்விழியின் ‘இங்கிவரை நாம் பெறவே’ நூல் தமிழ் ஆய்வு வரலாற்றில் புதிய தடத்தைப் ப
-
கட்டுரைகதைபாரதியியல்உரை: காலச்சுவடு 30 சேரன் 50கற்றனைத்தூறும்-13நாவல் சிறப்புப் பகுதி தொடர்ச்சிகடிதங்கள்பதிவு: காலச்சுவடு 30 சேரன் 50மதிப்புரைகவிதைகள்தலையங்கம்கவிதை
