Search Results for "மருதன்"
6ஆகஸ்ட் 2019. அன்றுபெங்களூரு ஐஐடியில் காபி அருந்திக்கொண்டி ருந்தேன். முந்தைய தினம்தான் காஷ்மீருக்கான இந்திய அரசிய லமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டிருந்தது. கூடியிருந்தவர்களில் இளையவரான கணினி ஆய்வாளர், “இப்போது நாம் பார்த்துக்கொண்டிருப்பது மோடி 2.0.... மேலும்
படஉதவி: சுருதி டிவி காலச்சுவடு பதிப்பகம் சென்னை கவிக்கோ மன்றத்தில், ஏப்ரல் 19ஆம் தேதி (ஞாயிறு) அன்று காலை 10 மணிமுதல் 1 மணிவரை ‘அரவிந்தன் நினைவேந்தல்’ எனும் நிகழ்வை ஒருங்கிணைத்தது. மௌன அஞ்சலியோடு தொடங்கிய இந்நிகழ்வில், வரவேற்புரையும், அரவிந்தன் பற்றிய குறிப்.... மேலும்
மனிதகுலத்தின் விதியைத் தீர்மானிப்பதில் தனிநபர் வகிக்கும் பாத்திரத்தை வரலாற்றாளர்கள் பொதுவாகக் குறைத்து மதிப்பிடுவது வழக்கம். ‘இவர் கெட்ட அரசர்’, ‘அவர் நல்ல அரசி’ என்று வரலாற்றைச் சுருக்கிப் புரிந்துகொள்ளும் போக்கை ஈ.ஹெச். கார் தனது நூலில் (What is Hist.... மேலும்
ஷாலினி பிரியதர்ஷினி, கோ. ஒளிவண்ணன், ஜி. குப்புசாமி, மருதன், மு. வேடியப்பன் சென்ற நூற்றாண்டில் உலகத்தை உலுக்கிய படைப்புகளில் ஒன்று இன்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள ‘தீரமிகு புது உலகம்’ (Brave New World). இந்தப் புத்தகம் உலகத்தை உலுக்கியதன் காரணம் மிக எளிமையா.... மேலும்
படங்கள்: புதுவை இளவேனில் நாற்பது ஆண்டுகளாக மானிடவியல் புலத்தில் பங்காற்றி வருபவர் பக்தவத்சல பாரதி (பி.1957). மானிடவியல் என்றொரு துறை இருப்பதையே இவர்மூலம் அறிந்துகொண்ட தமிழர்கள் மிகுதியானோர். தமிழர் மானிடவியல், திராவிட மானிடவியல், வரலாற்று மானிடவியல், பண்பாட்டு மானிடவியல், .... மேலும்
முதல்நிலைத் தரவுகளைக் கொண்டு, தக்க ஆய்வு முறையியலைப் பின்பற்றி எழுதப்படும் கல்விப் புலன் சார்ந்த படைப்புகள் எளிமையாகவும் சுவையாகவும் இருப்பதில்லை. எளிமையாகவும் சுவையாகவும் எழுதும் பலர் தரவுகள் குறித்தோ ஆய்வு முறையியல் குறித்தோ கவலை கொள்வதில்லை. இது கிட்டத்தட்ட உலகம் முழுவதும்.... மேலும்
உயிரற்ற ஒரு பொருளின் வரலாற்றை, அது எவ்வளவு மதிப்புமிக்கதாக இருந்தாலும் தனித்து எழுத இயலாது. கோஹினூருக்கென்று தனியே எந்தக் கதையும் இல்லை. எந்தச் சாரமுமற்ற சாதாரணக் கல் அது. அதன் கதை, அதை உடைமையாக்கிக்கொள்ளத் துடித்தவர்களின் கதை. அவர்களுடைய வெற்றி- தோல்விகளின் கதை. அவர்களுடைய க.... மேலும்
‘என்னால் ஏன் எதுவுமே செய்ய முடியாமல் போனது? என்னால் ஏன் அவனைத் தடுக்க முடியவில்லை? என்னைக் கொல்லப் பாய்ந்து வந்த வனிடம், இந்தா எடுத்துக் கொள் என்று எப்படி என்னை முழுமையாக ஒப்புக்கொடுக்க முடிந்தது? ஒரு சிறு எதிர்ப்பையும் வெளிப்படுத்த முடியாத அளவுக்குப் பலவீனமானவ.... மேலும்
‘சுதேசாபிமானம் ஒவ்வொருவருடைய மனத்திலும் உண்டென்பது உண்மையாயினும் சமயம் வாய்ந்துழி அதனை நெறிப்படுத்தி அதற்குரிய செயல்களைச் செய்ய வேண்டும். அன்றேல் சுதேசாபிமானத்தால் யாரொருவருக்கும் யாதாமொரு பயனுமிலதாம்’ என்கிறார் வ.உ. சிதம்பரம் பிள்ளை (1872-1936). அச்செயல்கள் எத்தகைய வ.... மேலும்
காலச்சுவடு ஜனவரி 2024 இதழில் நயன் ஜோக் லஹரியின் விரிவான நேர்காணல் படித்தேன். பண்டைய இந்தியாவைப் பற்றி தொடர்ச்சியாக ஆழ்ந்த பல நூல்களை எழுதி வரும் அவரிடம் மருதன் மேற்கொண்ட நேர்முகம் அருமை. குறிப்பாக மாமன்னன் அசோகர் பற்றிய அவரது ஆய்வு முடிவுகள் பல புதிய வரலாற்றுத் தகவல்களை வெளிக.... மேலும்
