Search Results for "மருதன்"
பண்டைய இந்தியாவைத் தொடர்ச்சியாக ஆராய்ந்துவரும் முக்கியமான வரலாற்றாசிரியர்களுள் ஒருவர் நயன்ஜோத் லாஹிரி. அடர்த்தியான ஆய்வுகளைக்கூடத் துப்பறியும் நாவலின் நடையில் இவரால் எழுத முடியும் என்பதற்குச் ‘சிந்து சமவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்ட கதை’ (Finding Forgotten Citie.... மேலும்
courtesy: livemint.com இந்தியாவில் அதிகம் வாசிக்கப்படும், அதிகம் விரும்பப்படும், அதிகம் தூற்றப்படும் எழுத்தாளர் என்று ராமச்சந்திர குஹாவை அழைக்க முடியும். இரு பாகங்களில் விரியும் ‘காந்தியின் வாழ்க்கை வரலாறு’, ‘சுதந்திரத்துக்குப் பிறகான இந்தியாவின் நவீன வரல.... மேலும்
46ஆவது சென்னைப் புத்தகக் காட்சி ஜனவரி 6ஆம் தேதி யிலிருந்து 22ஆம் தேதிவரை நடைபெற்றது. காலச்சுவடு அரங்கு கலாபூர்வமாகவும் வாசகர்கள் தங்கள் ரசனைக்கேற்பப் புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கத் தோதான வகையிலும் அமைக்கப்பட்டிருந்தது. வாசகர்களும் எழுத்தாளர்களும் காலச்சுவடு அரங்கின் வடிவமைப்பைப் ப.... மேலும்
பண்பாட்டுப் புரட்சியை முன்னெடுக்கும் குரல் மருதன் பண்பாடும் கோட்பாடும் சமூகவியல், அரசியல், கலை, வரலாறு, கோட்பாடு என்று ஸ்டாலின் ராஜாங்கத்தின் பங்களிப்புகள் பல்வேறு துறைகளில் விரிந்து சென்றாலும் அடிப்படையில் அவர் ஒரு பண்பாட்டு ஆய்வாளர். ஒரு திரைப்ப.... மேலும்
டேவிட் ரீச் பல நூறாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கும் முன்பு வாழ்ந்தவர்களின் பண்டைய மரபணுக்களை வெற்றிகரமாகச் சேகரித்து ஆராய்ந்ததன்மூலம் கடந்தகாலம் குறித்த நம் புரிதலில் புரட்சிகரமான ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார் அமெரிக்க மரபியல் ஆய்வாளரான டேவிட் ரீச். வரலாறு குறித்து நம்மி.... மேலும்
கட்டுரை அளப்பரிய கலையின் அபூர்வ மலர் கே.என். செந்தில் “எது உள்ளடக்கம் யார் ஆடுகிறார் என்பதல்ல, நடனம் ‘எப்படி’ ஆடப்படுகிறது என்பது தான் அடிப்படை” - பாலசரஸ்வதி இருபதாம் நூற்றாண்டின் சாதனையாளர்களான சில கலைஞர்களது வி.... மேலும்
நேர்காணல்: கணேஷ் தேவி சந்திப்பு: மருதன் ஒரு மனிதனாக உயர்வது எப்படி? ‘நான் ஆய்வாளனோ அறிவுஜீவியோ அல்ல, ஓர் எளிய மனிதன் மட்டுமே’ என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறார் கணேஷ் தேவி. ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றியவர். மொழியியல், பண்பாடு, மானுடவியல், .... மேலும்
கடிதங்கள் ரொமிலா தாப்பரின் நேர்காணல் மிக அருமை. வரலாற்றை மக்களிடம் எப்படி சரியாக கொண்டு சேர்ப்பது என்ற கேள்வியும் அதற்கான பதிலும் மிகவும் சிந்திக்க வைத்தது. வரலாறு மோசமாகக் கற்பிக்கப்படுகிறது என்ற ரொமிலா தாப்பரின் கூற்று கசப்பான உண்மை. மாணவர்களைச் சுயமாகச் சிந்திக.... மேலும்
முற்கால இந்திய வரலாறு குறித்து நாம் புரிந்து கொண்டதில் மாபெரும் பாய்ச்சல் நிகழ்ந்தது ரொமிலா தாப்பர் எழுதத் தொடங்கிய பிறகுதான். வரலாறு எழுதப்படும் முறையையும் புரிந்துகொள்ளப்படும் விதத்தையும் அவருடைய படைப்புகள் பெருமளவில் மாற்றிக்காட்டின. இந்தியர்கள் வரலாற்றுணர்வு அற்றவர்கள் என்ன.... மேலும்
பிரதிச் செம்மையாக்கம், பிழை திருத்தம், மொழியாக்கம் ஆகிய இலக்கியப் புலங்களில் தனது வாழ்நாள் முழுவதும் பிரதிபலன் பாராது பங்களிப்பு செய்த இலக்கிய ஆளுமை எம்.எஸ். (எம். சிவசுப்ரமணியன்) அவர்கள் மறைந்து ஓராண்டாகிறது. அதன் பொருட்டு நிறுவப்பட்ட நினைவுச் சொற்பொழிவு நிகழ்வு சென்னையி.... மேலும்
