Search Results for "மருதன்"
கட்டுரை அளப்பரிய கலையின் அபூர்வ மலர் கே.என். செந்தில் “எது உள்ளடக்கம் யார் ஆடுகிறார் என்பதல்ல, நடனம் ‘எப்படி’ ஆடப்படுகிறது என்பது தான் அடிப்படை” - பாலசரஸ்வதி இருபதாம் நூற்றாண்டின் சாதனையாளர்களான சில கலைஞர்களது வி.... மேலும்
நேர்காணல்: கணேஷ் தேவி சந்திப்பு: மருதன் ஒரு மனிதனாக உயர்வது எப்படி? ‘நான் ஆய்வாளனோ அறிவுஜீவியோ அல்ல, ஓர் எளிய மனிதன் மட்டுமே’ என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறார் கணேஷ் தேவி. ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றியவர். மொழியியல், பண்பாடு, மானுடவியல், .... மேலும்
கடிதங்கள் ரொமிலா தாப்பரின் நேர்காணல் மிக அருமை. வரலாற்றை மக்களிடம் எப்படி சரியாக கொண்டு சேர்ப்பது என்ற கேள்வியும் அதற்கான பதிலும் மிகவும் சிந்திக்க வைத்தது. வரலாறு மோசமாகக் கற்பிக்கப்படுகிறது என்ற ரொமிலா தாப்பரின் கூற்று கசப்பான உண்மை. மாணவர்களைச் சுயமாகச் சிந்திக.... மேலும்
முற்கால இந்திய வரலாறு குறித்து நாம் புரிந்து கொண்டதில் மாபெரும் பாய்ச்சல் நிகழ்ந்தது ரொமிலா தாப்பர் எழுதத் தொடங்கிய பிறகுதான். வரலாறு எழுதப்படும் முறையையும் புரிந்துகொள்ளப்படும் விதத்தையும் அவருடைய படைப்புகள் பெருமளவில் மாற்றிக்காட்டின. இந்தியர்கள் வரலாற்றுணர்வு அற்றவர்கள் என்ன.... மேலும்
பிரதிச் செம்மையாக்கம், பிழை திருத்தம், மொழியாக்கம் ஆகிய இலக்கியப் புலங்களில் தனது வாழ்நாள் முழுவதும் பிரதிபலன் பாராது பங்களிப்பு செய்த இலக்கிய ஆளுமை எம்.எஸ். (எம். சிவசுப்ரமணியன்) அவர்கள் மறைந்து ஓராண்டாகிறது. அதன் பொருட்டு நிறுவப்பட்ட நினைவுச் சொற்பொழிவு நிகழ்வு சென்னையி.... மேலும்
மருதன் எழுதியுள்ள ‘வரலாறு விடுதலை செய்யும்’ என்னும் கட்டுரை வரலாற்றைத் தெளிவாக ஆய்ந்து எழுதப்பட்டதாகும். திமுக 1956இல் திருச்சியில் கூட்டிய மாநில மாநாட்டில் வாக்களிப்பு மூலம் 1957 பொதுத் தேர்தலில் பங்கெடுப்பதென்று முடிவு செய்தது. சமூக இயக்கமாக இருந்த அமைப்பைத் தேர்தல்.... மேலும்
‘தமிமிழ்நாட்டிலுள்ள வகுப்புவாதக் கட்சியினர் பிராமணர்களைத் துரத்திவிட்டு சுயேச்சையான திராவிடப் பிரதேசம் அமைப்போம் என்கிறார்கள். ஒரு பாகிஸ்தான் ஏற்பட்டது போதும். என்ன நடந்தாலும் இனி நாடு துண்டாடப்படாது. ஸ்திரமான சர்க்காரை காங்கிரஸ்தான் தரமுடியும்’ என்று சென்னையில் பி.... மேலும்
பரவலான பாராட்டுகளையும் அங்கீகாரத்தையும் பெற்ற வரலாற்று ஆய்வாளர், ஸ்ரீநாத் ராகவன். புதுதில்லியில் உள்ள சென்டர் ஃபார் பாலிஸி ரிசர்ச் ஆய்வுக் கூடத்தில் முதுநிலை ஆய்வறிஞராக இருக்கிறார். சமூகஅறிவியல் துறை சார்ந்த வளமான பங்களிப்புக்காக இன்ஃபோசிஸ் அறிவியல் அறக்கட்டளை விருது (2015) பெ.... மேலும்
கட்டுரை ஷேக்ஸ்பியர் வரலாறு எழுதினால்... சு. கி. ஜெயகரன் ஆங்கிலக் கவிஞர் வில்லியம் ஷேக்ஸ்பியர் அழகான கவிதை மொழியில், வடிவான நாடகங்களை அமைத்தவர். மனத்தளர்வுடன், வாழ்வதா வேண்டாமா என்று குழம்பும் டேனிஷ் இளவரசனின் தனிமொழியில் யாக்கை நிலையாமை பற்றிய சிந்தனைகள் படிப்பவரது ம.... மேலும்
நாவல்பழ இளவரசியின் கதை பிரபஞ்சன் அவர்கள் காட்டுக்குள் பிரவேசித்துப் பல யுகங்கள் ஆனாற்போல பெரியவன் உணர்ந்திருக்க வேண்டும். அவர்கள் இரண்டு பேர். ஒருவன், பெரிய ஆகிருதியும், படர்ந்த பாதங் களையும் கொண்டிருந்தான். எதிர்ப் படும் மரங்களைத் தோள்களால் தள்ளிவிடக்கூடும் எனும்படி முன்னே.... மேலும்