Search Results for "மருதன்"
கட்டுரை ஷேக்ஸ்பியர் வரலாறு எழுதினால்... சு. கி. ஜெயகரன் ஆங்கிலக் கவிஞர் வில்லியம் ஷேக்ஸ்பியர் அழகான கவிதை மொழியில், வடிவான நாடகங்களை அமைத்தவர். மனத்தளர்வுடன், வாழ்வதா வேண்டாமா என்று குழம்பும் டேனிஷ் இளவரசனின் தனிமொழியில் யாக்கை நிலையாமை பற்றிய சிந்தனைகள் படிப்பவரது ம.... மேலும்
நாவல்பழ இளவரசியின் கதை பிரபஞ்சன் அவர்கள் காட்டுக்குள் பிரவேசித்துப் பல யுகங்கள் ஆனாற்போல பெரியவன் உணர்ந்திருக்க வேண்டும். அவர்கள் இரண்டு பேர். ஒருவன், பெரிய ஆகிருதியும், படர்ந்த பாதங் களையும் கொண்டிருந்தான். எதிர்ப் படும் மரங்களைத் தோள்களால் தள்ளிவிடக்கூடும் எனும்படி முன்னே.... மேலும்
