Search Results for "மருதன்"
மருதன் எழுதியுள்ள ‘வரலாறு விடுதலை செய்யும்’ என்னும் கட்டுரை வரலாற்றைத் தெளிவாக ஆய்ந்து எழுதப்பட்டதாகும். திமுக 1956இல் திருச்சியில் கூட்டிய மாநில மாநாட்டில் வாக்களிப்பு மூலம் 1957 பொதுத் தேர்தலில் பங்கெடுப்பதென்று முடிவு செய்தது. சமூக இயக்கமாக இருந்த அமைப்பைத் தேர்தல்.... மேலும்
‘தமிமிழ்நாட்டிலுள்ள வகுப்புவாதக் கட்சியினர் பிராமணர்களைத் துரத்திவிட்டு சுயேச்சையான திராவிடப் பிரதேசம் அமைப்போம் என்கிறார்கள். ஒரு பாகிஸ்தான் ஏற்பட்டது போதும். என்ன நடந்தாலும் இனி நாடு துண்டாடப்படாது. ஸ்திரமான சர்க்காரை காங்கிரஸ்தான் தரமுடியும்’ என்று சென்னையில் பி.... மேலும்
பரவலான பாராட்டுகளையும் அங்கீகாரத்தையும் பெற்ற வரலாற்று ஆய்வாளர், ஸ்ரீநாத் ராகவன். புதுதில்லியில் உள்ள சென்டர் ஃபார் பாலிஸி ரிசர்ச் ஆய்வுக் கூடத்தில் முதுநிலை ஆய்வறிஞராக இருக்கிறார். சமூகஅறிவியல் துறை சார்ந்த வளமான பங்களிப்புக்காக இன்ஃபோசிஸ் அறிவியல் அறக்கட்டளை விருது (2015) பெ.... மேலும்
கட்டுரை ஷேக்ஸ்பியர் வரலாறு எழுதினால்... சு. கி. ஜெயகரன் ஆங்கிலக் கவிஞர் வில்லியம் ஷேக்ஸ்பியர் அழகான கவிதை மொழியில், வடிவான நாடகங்களை அமைத்தவர். மனத்தளர்வுடன், வாழ்வதா வேண்டாமா என்று குழம்பும் டேனிஷ் இளவரசனின் தனிமொழியில் யாக்கை நிலையாமை பற்றிய சிந்தனைகள் படிப்பவரது ம.... மேலும்
நாவல்பழ இளவரசியின் கதை பிரபஞ்சன் அவர்கள் காட்டுக்குள் பிரவேசித்துப் பல யுகங்கள் ஆனாற்போல பெரியவன் உணர்ந்திருக்க வேண்டும். அவர்கள் இரண்டு பேர். ஒருவன், பெரிய ஆகிருதியும், படர்ந்த பாதங் களையும் கொண்டிருந்தான். எதிர்ப் படும் மரங்களைத் தோள்களால் தள்ளிவிடக்கூடும் எனும்படி முன்னே.... மேலும்
