கல்வியின் நிலை இன்று
சிறப்புப் பகுதி
கல்வியின் நிலை இன்று
கா.அ. மணிக்குமார்
கல்வி கொடுப்பது பெற்றோரின் கடமை என்ற நிலை இருந்தபோது கல்வி அனைவருக்கும் போய்ச் சேரவில்லை; எனவே சுதந்திர இந்தியாவில் கல்வி கொடுப்பது அரசின் கடமையாக இருக்க வேண்டும் என முடிவு செய்தது இந்திய தேசிய காங்கிரஸ். அதன்படி 1931ஆம் ஆண்டு கராச்சியில் நடைபெற்ற அதன் மாநாட்டில் தேசிய அரசு கல்விக்காக மொத்த உற்பத்தி மதிப்பில் ஆறு சதவீதம் அல்லது மொத்த தேசிய வருமானத்தில் பத்து சதவீதம் கல்விக்காகச் செலவழிக்கும் எனத் தீர்மானித்தது. <span