கடந்த அரை நூற்றாண்டாகத் தமிழ்ப் பொதுப் பண்பாட்டின் தவிர்க்கவியலாத கூறுகளில் ஒன்றாகக் கலந்திருப்பது இளையராஜாவின் இசை. திரையிசை அமைப்பாளராகவே பெரும்பாலும் செயல்பட்டிருந்தாலும் அவரது பெயர் தமிழ் வெகுமக்களின் உணர்வில் இசை அடையாளமாகப் பதிந்திருக்கிறது. பெருவாரியான நுகர்வாளர்களின் இசையுணர்வுக்குப் புகலிடம
அண்மைக் காலமாக நீதிமன்றங்கள் தெரிவிக்கும் கருத்துகளும் தீர்ப்புகளும் விமர்சனங்களுக்குள்ளாகி வருகின்றன. அதேவேளையில் நீதிமன்றங்கள் கவனிக்கத்தக்கத் தீர்ப்புகளையும் வழங்குகின்றன. அண்மையில் வெளியான இரண்டு நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழ்நாட்டுச் சமூகநீதி வரலாற்றிற்கு வலுச்சேர்ப்பதாக அமைந்தன; இரண்டுமே மரபான ச
மார்ச் இதழில் ‘சாதிக் குப்பையில்...’ கட்டுரையை வேதனையுடன் படித்தேன். கல்விக்கூடங்களிலேயே இந்நிலை என்றால், இம்மாணவர்கள் வளர்ந்தபின் சமூக முன்னேற்றம் எங்கு நடக்கப்போகிறது? தமிழ்நாட்டின் வளர்ச்சி உயர் படிப்பிலும் பொருளாதாரத்திலும் மட்டும்தான், மனித உரிமையிலும் மாண்பிலும் பின்செல்கிறோம்.
ஓவியம்: மு. மகேஷ் வரலாறு என்பது எப்போதும் மையநீரோட்டத்தின் வரலாறாகவே இருந்துவருகிறது. மையநீரோட்டம் எப்போதும் பெரும்பான்மை சார்ந்த பெரும்போக்காகவே இருந்துவருகிறது. இத்தகைய வரலாற்றுப் பதிவுகள் இயல்பாகவே விளிம்பு நிலைச் சமூகங்களையும் அவர்களது வாழ்வையும் பண்பாட்டையும் இருட்டடிப்பு செய்கின்றன. இத்
1999 இல் வெளியான ‘தலித் கலை கலாச்சாரம்’ என்ற நூலில் கே.ஏ. குணசேகரன் இப்படி எழுதுகிறார்: “பாளையங்கோட்டையில் ஒரு கல்வி நிறுவனத்தில், ஒருவர், அதிகாலையில் பெண்கள் உட்பட இருபது பேருக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்குப் பறை ஆட்ட அடவுகள், பறை வாசிப்பு முறைமைகள் ஆகியன சொல்லிக் கொடுத்துக்கொண்
சுயமரியாதை இயக்கம் எவ்வாறு ஆதி திராவிடர்களுக்கு உதவியாக இருந்ததோ அதுபோல ஆதி திராவிடர்களின் மக்கட் தொகை பிராமணரல்லாதோர் இயக்கத்துக்குத் துணை புரிந்தது. அக்கால உதவியை நினைவூட்டுவது என்றால் ஆதி திராவிடர்கள் சாதி திராவிடர்களால் சுரண்டப்பட்டதை எந்தக் கணக்கில் சேர்ப்பது? இந்து சாதியக் கட்டமைப்பால்
2010க்குப் பிறகு எழுத வந்த தலித் படைப்பாளிகளின் பார்வைக் கோணங்கள் வேறுபட்ட, நுணுக்கமான அவதானிப்புகளைக் கொண்டதாக இருப்பதற்கும், பாதிக்கப்பட்டவர்களின் குரலாக வெளியாகும் படைப்புகளின் அதிகரிப்புக்கும் ஒடுக்குமுறைகளை மட்டும் பேசுவது தலித் இலக்கியமாகாது என்கிற புரிதலை நோக்கிய நகர்வுக்கும் அவ
Courtesy: Magicstuidio AI Genertor தலித் வரலாற்றியலில் சான்றுகள் திரட்டல், அதனை உரிய வரிசையில் இணைத்தல் என்பனவற்றைவிட ‘வாசிப்பு’ என்ற அம்சம் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. ஏற்கெனவே ஒரு அர்த்தத்தில் வாசிக்கப்பட்ட ஒன்றைத் தலைகீழாக்கம் - கட்டுடைப்பு - மறுவாசிப்பு என்னும் பார்வைகளி
பவுத்த அரசியல் செயற்பாட்டாளரான மு.பெ. முத்துசாமி பேராசிரியரும் வழக்கறிஞரும் தொழில்முனைவரும் ஆவார். இந்திய கணசங்கம் கட்சியின் நிறுவனர். நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டத்திலுள்ள எம். மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர். பிறப்பு 10-9-1956 (69). தந்தையார் மு. பெருமாள், தாயார் பாப்பாத்தி அம்மாள். ஆரம்பக் கல்விய
ஓவியம்: செல்வம் ஹான் காங், 2024ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெற்ற தென்கொரிய எழுத்தாளர். அவரைப் பற்றிய கட்டுரை காலச்சுவடு இதழ் (299) நவம்பர் 2024இல் வெளியாகியுள்ளது. தன் இரண்டு கைகளையும் சேர்த்து நெஞ்சின்மீது வைத்துக்கொள்கிறாள் அந்தப் பெண். முகத்தைச் சுருக்கிக்கொண்டு கரும்பலகையைப் பார்க்க
எனது சொந்த ஊரான கறம்பக்குடியில் பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு கலை இரவு நடத்தியபோது, அதற்கு நந்தலாலாவை அழைப்பது என்று முடிவெடுத்தோம்.அவரிடம் பேசினேன். அப்போது நான் அமைப்பிற்கு புதியவன். அந்தத் தயக்கத்துடன் அவரிடம் பேசினேன்.அதை உடைத்து எத்தகைய அன்போடு என்னை அணுகினாரோ அத்தகைய அன்பு கடைசிவரை எங்களுக்க
தோழர் இரா. நாறும்பூநாதன் காலமாகியபோது அவரது வயது 64. இந்த ஆயுளில் மூன்றில் இரண்டுபங்கு காலத்திற்கும் மேலாக அவர் இலக்கியப் பணியிலும் சமூகப் பணியிலும் ஈடுபட்டிருக்கிறார். அவருடைய வயதுக்கும் அவர் தொடர்ந்து களத்திலிருந்து செயலாற்றியமைக்குமான தொடர்புகளைக் கணக்கிடும்போது அவருடைய மரணம் உண்ம
‘படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால் போவான், போவான், ஐயோவென்று போவான்’ என்று புதிய கோணங்கியான பாரதி சொல்லும் சொல்லை, ஒவ்வொருவரும் நினைவுகூர வேண்டும். குறிப்பாக, ஆசிரியர்கள்! பள்ளிக்கூடங்கள் கட்டடங்களால் உருவாவதில்லை. குழந்தைகள், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் உள்ளிட்ட இதர ஊழியர்கள் இணைந்து உ
ஓவியம்: மணிவண்ணன் தோளில் ஏணியுடன் வரும் பஞ்சாயத்து ஆள் ஏற்றி வைக்கும் கண்ணாடி முக்குக் கல்விளக்கு எட்டுமணிவரை அழுதபடி எரிந்துகொண்டிருக்கும். எட்டு மணிக்குமேல் கண்ணாடி முக்கில் மனித நடமாட்டம் இருக்காது. ஜின்கள், ரூஹானியத்துகள் போன்ற ஈமானிய அரூபிகள் புழங்கும் நேரம் அது. மலைவாதை, பேய்
சி.வை. தாமோதரம் பிள்ளை தமிழர்கள் பாஷாபிமானம், தேசாபிமானம், இன அபிமானம் போன்றவை இல்லாமல் தற்குறிகளாக இருப்பதை வருத்தத்துடன் பதிவு செய்துள்ளதை ஆய்வறிஞர் பொ. வேல்சாமி ‘தேசாபிமானம் – பாசாமிமானம்’ (உ.வே.சா. பன்முக ஆளுமையின் பேருருவம், ப. 191) என்னும் கட்டுரையில் தெளிவுபடுத்துகிறார்.
காலச்சுவடு இதழ் எண் 302 தொடங்கும் தருணத்தில் பணியிலிருந்து விருப்ப ஓய்வுபெற்றிருக்கிறேன். உடல்நிலையும் குடும்பச் சூழ்நிலையும் இதற்கான காரணங்கள். நாகர்கோவில் காலச்சுவடு அலுவலகத்தில் பிப்ரவரி 10ஆம் தேதியன்று பிரிவுபச்சார நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த நிகழ்ச்சி தந்த நெகிழ்ச்சியு
செவ்வியல் இலக்கியமானது குறிப்பிட்ட காலம், இடம், பொருள் சார்ந்ததாக அல்லாமல் எல்லாக் காலத்திற்கும் பொருந்தக்கூடியது; பிரதேச எல்லைகளைக் கடந்தது. உலக மானுடரனைவருக்கும் பொருந்தக்கூடியதாகவும் போற்றியொழுகக்கூடியதாகவும் மாறும் தன்மையுடையது. செவ்வியல் படைப்புகள் ஏதோ குறிப்பிட்ட இடத்தில் தோன்றியிருந்தாலும் உல
காடன் கண்டது (சிறுகதைகள்) தேர்வும் தொகுப்பும்: ந. இரத்தினகுமார் யாவரும் பதிப்பகம் 24, கடை எண் BSGP நாயுடு காம்ப்ளக்ஸ், பாரதியார் பூங்கா எதிர்புறம் வேளாச்சேரி, சென்னை பக். 322 ரூ. 399 நவீன இலக்கியங்களில் இனவரைவியல் செய்திகளைத் தொகுத
நித்தியவல்லியின் கடனக்கழிப்பு (கட்டுரைகள்) அ.கா. பெருமாள் வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம் 669, கே.பி. ரோடு நாகர்கோவில் - 1 பக். 192 ரூ. 240 நாட்டார்க் கலைஞர்களின் பாதைகளிலும் வழக்காறுகள், சடங்குகளின் வரலாற்றிலும் ஊடுருவி, அரிதான செய்திகளை ஆவணப்படுத்தித் தருவதை வாழ்நாள் பணியாகக் கொ
-
கட்டுரைகதைகற்றனைத்தூறும்-5சிறப்புப் பகுதிதலித் வரலாற்று மாதம்காலச்சுடு 300&30: சக பயணிகளின் அனுபவங்கள்நூல் அறிமுகம்நேர்காணல்அஞ்சலி: நந்தலாலா (1955 &2025)அஞ்சலி: இரா. நாறும்பூநாதன் (1960&2025)கடிதங்கள்மதிப்புரைதலையங்கம்-2தலையங்கம் -1கவிதைகள்