மலைமேலிருந்து மறைந்த லாந்தரின் வெளிச்சம்
கவிதை
மலைமேலிருந்து மறைந்த லாந்தரின் வெளிச்சம்
மங்களேஷ் டப்ரால்
இந்தியிலிருந்து தமிழில்: எம். கோபாலகிருஷ்ணன்
இமயமலையின் அடிவாரத்தில் காஃபல்பானி என்ற இடத்தில் பிறந்தவர் மங்களேஷ் டப்ரால் (1948). நவீன இந்திக் கவிதையின் புகழ்பெற்ற கவிஞர். பத்திரிகை ஆசிரியராக நீண்ட அனுபவம் கொண்டவர். பிரெக்ட், பாப்லோ நெரூதா, ஹெர்மன் ஹெஸ்ஸே உள்ளிட்ட உலகக் கவிஞர்கள் பலரையும் மொழிபெயர்த்துள்ளார். இவரது கவிதைகள் பலவும் பல்வேறு உலகமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
அவரது இளமைக்காலத்தின் ஒரு பகுதியாக அமைந்தது இமயமலை. அதுவே அவரது கவிமனத்துக்கு ஊற்றாக அமைந்தது. மலைப் பிரதேசத்