தமிழ் சினிமாவும் பா. ரஞ்சித்தும்
தமிழ் சினிமாவும் பா. ரஞ்சித்தும்
1950-60களில் தமிழ் சினிமா ரசிகர்கள் அக்காலத்திய இயக்குநர்களான கிருஷ்ணன்- பஞ்சு, ஏ. பீம்சிங், ஸ்ரீதர், கே.எஸ். கோபாலகிருஷ்ணன், கே. பாலசந்தர் போன்றவர்களைக் கொண்டாடியது நினைவுக்கு வருகின்றது. எம்ஜிஆர், சிவாஜிகணேசன் போன்ற திரை நட்சத்திரங்களுக்கு அடுத்தபடியாக இயக்குநர்களையும் தமிழ் சினிமா ரசிகர்கள் மறக்கவில்லை. அக்கால ஊடகமான தின, வாரப் பத்திரிகைகள் இந்தக் கொண்டாட்டங்களையும் நினைவுகூர்தலையும் சினிமா ரசிகர்கள் மத்தியில் செய்துவந்தன. கிருஷ்ணன் - பஞ்சுவைத் தவிர பெரும்பாலான இயக்குநர்கள் சொந்தமாகவும் படமெடுத்தனர். சினிமா தயாரிப்பைப் பற்றி முழுக்கத் தெரிந்திருந்ததால் அவர்கள் துணிந்து தயாரிப்பிலும் இறங்கியிருக்கலாம்.
அந்தத் தலைமுறைக்குப் பிறகு பாரதிராஜா,