தேர்தலுக்கு முந்தைய பெரும்பாலான கணிப்புகளை மெய்யாக்கிக் கர்நாடகத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்திருக்கிறது. பாஜகவுக்குத் தோல்வி என்பது மட்டுமின்றிப் பெரும்பான்மைக்கு மிகவும் குறைவான இடங்கள் கிடைத்திருப்பதும் ஜனநாயகத்தின் ஆதரவாளர்களை நிம்மதிக்குள்ளாக்கியிருக்கிறது. காங்கிரஸ் பெரும்பான்மைக்குச்
Knowlaw.in அண்மையில் ‘கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்னும் கோரிக்கை எழுந்தது. வானம் கலை விழாவின் ‘வேர்ச்சொல்’ நிகழ்வில் கவிஞரும் ஆவணப்பட இயக்குநருமான விடுதலை சிவப்பி எழுதிய கவிதைக்காக அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இயக்குநர் மதி
இது மன்னர்களின் காலம். ஒரு பக்கம் தென் இந்தியச் சோழர்கள்; மறு பக்கத்தில் ஆங்கில வின்சர் ஆட்சியாளர்கள். இன்றைய ஜனநாயக நாட்களிலும் நம்மை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த இருவர் கையிலும் வாள்கள். ஆதித்த கரிகாலனின் வீர வாளுக்கு முன்னால் மூன்றாம் சார்ல்ஸ் வைத்திருந்த ஒல்லிப் பிச்சான் வாள
கலாக்ஷேத்ரா மாணவிகளின் போராட்டம் பாலியல் குற்றச்சாட்டுக்களை மூடி மறைக்கவும் பூசி மெழுகவும் நிறுவனங்கள் முயன்றாலும் பாதிக்கப்பட்டவர்களின் ஒன்றுபட்ட போராட்டமே நீதியைப் பெறுவதற்கான சிறந்த வழி என்பதைக் கலாக்ஷேத்ரா விவகாரம் உணர்த்துகிறது. உலகப் புகழ் பெற்ற கலை நிறுவனமான கலாக்ஷேத
ஓவியம்: றஷ்மி யாழ்ப்பாண நூலகம் 1981 ஜுன் மாதம் முதலாம் நாள் எரிக்கப்பட்டபோது ஆற்றாமையுடனும் சினத்துடனும் அதனைப் பார்த்த பலரில் நானும் ஒருவன். எனது ‘இரண்டாவது சூரிய உதயம்’ எனும் கவிதை அந்தத் தணலில் விளைந்தது. எனது முதலாவது கவித்தொகையின் தலைப்பும் அதுதான். யாழ் நூலக எரிப்பைப்
தமிழில்: சாமிநாதன் விமல் 1. நிலத்தில் உரமான ஆயிரக்கணக்கான உயிர்ச் சுவடுகளை மனுக்குலம் அறியாது. செல்வந்த நாட்களில் யாழ்ப்பாணம் ஒரு அழகிய வீணை. கிழிந்துபோன இதயத்தின் பிரார்த்தனை ஆடையொன்றின் சிறு துண்டு. ஒரு பெருங்கனவை விரிக்க&nbs
ஓவியங்கள்: திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் கற்பகம் வெளியில் கிளம்பும்போது வாசலில் இருந்த கடையில் எதையோ வாங்கிக்கொண்டிருந்த முத்துலட்சுமி அவளைப் பார்த்தாள். வழக்கமான சிறு புன்னகை அவள் உதட்டில் தோன்றியது. அடுத்த கணமே அது வாய் விரிந்த சிரிப்பாக மாறியது. கூடவே கண்களும் விரிந்தன. “ட்ரஸ்
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும் மேம்பாட்டுக்காகவும் பாடுபட்ட ஆளுமைகளில் இருவர் தனித்துக் குறிப்பிடப்பட வேண்டியவர்கள். ஒருவர் அயோத்திதாச பண்டிதர்; இன்னொருவர் சகஜானந்தர். அயோத்திதாசர் இன்று பெரிதும் உரிய இடத்தைப் பெற்றிருக்கின்றார் என்று சொல்லலாம். உரிய இடத்தைப் பெறவேண்டியவராக
“தேசிக விநாயகம் பிள்ளை அவர்களைப் பற்றி இன்று எல்லோரும் பேசுவது நாகரிகமாகிவிட்டது. ஆனால் அவருடைய கவிதைத்தொகுதி வெளிவந்த காலத்தில் அவரைத் தெரிந்து கௌரவித்தவர்கள் மிகவும் அரியர். அவருடைய வாழ்க்கைக்குறிப்புகள் கிடைப்பதே மிக்க சிரமமாயிருந்தது. அவர் தம்மை விளம்பரப் படுத்த
கவிஞர் சல்மா நூலில் நேரக் கூடாத பத்துக் குற்றங்களில் ஒன்றாகக் ‘கூறியது கூறல்’ என்பதையும் தமிழ் இலக்கணம் கருதுகிறது. இன்றும் கூறியது கூறலை இலக்கியக் குறைபாடாகவே எண்ணும் விமர்சன மரபு இருக்கிறது. அதேசமயம் யாப்பிலக்கணமும் அணியிலக்கணமும் இதை ஓர் இலக்கிய உத்தியாகக் கூறுகின்றன. யாப்பிலக்
ஓவியங்கள்: மு. நடேஷ் என்னுள் பல பெண்கள் உயிர் வாழ்கிறார்கள் திடீரென்று ஒரு மதியம் புழுதி படிந்த பழைய வானொலிப் பெட்டியில் ‘வக்த் நே கியா க்யா ஹஸீன் ஸிதம் தும் ரஹே ந தும் ஹம் ரஹே ந ஹம்’* பாடல் கேட்கும் இச்சை எழுகிறது அச்சமயம் அந்தப் பாடலைக் கேட்பவள் என் அ
‘இடைசைப் புலவர்’ என்பது கு. அழகிரிசாமியின் புனை பெயர்களுள் ஒன்று. ஆனால் அவர் புலவரில்லை. அப்படி இல்லாத போதும் சிந்துப்பாவகையில் அமைந்த காவடிச்சிந்துவையும் விருத்தப்பா வகையில் உருவாகியிருந்த கம்பராமாயணத்தையும் பதிப்பித்த மொழி ஆளுமை உடையவர் கு. அழகிரிசாமி. பழம் தமிழ் நூல்களைப் பதிப்பித
ஓவியங்கள்: மணிவண்ணன் அப்போது நான் மிகவும் சிறுபிள்ளையாக இருந்தேன். எனக்கு என்ன வயது இருந்திருக்கும் என்று சரியாக நினைவில்லை; என்றாலும், தாத்தாவுடன் என்னைப் பார்ப்பவர்கள் என்னுடைய தலையில் செல்லமாகத் தட்டிக் கன்னத்தைக் கிள்ளுவது மட்டும் ஞாபகம் இருக்கிறது. தாத்தாவை யாரும் அப்படிச் செய்
மகாகவி பாரதியைப் பற்றி தி. ஜானகிராமன் நிறைய எழுதவில்லை என்ற குறை இருவரின் தீவிர வாசகனாக எனக்கு இருக்கிறது. இதை எழுத்தில் ஓரிரு இடங்களில் பதிவும் செய்திருக்கிறேன். ‘இது உங்கள் பேராசை. நீங்கள் ஆசைப்படுகிற அளவுக்கு பாரதியைப் பற்றி ஜானகிராமன் எழுத வேண்டுமா என்ன? இவரை அவர் எவ்வளவு பாதித்தாரோ அந
ஓவியங்கள்: ஆதிமூலம் “கருத்தின் வேகத்தையே பிரதானமாகக் கொண்டு, வார்த்தைகளை வெறும் தொடர்புச் சாதனமாக மட்டும் கொண்டு தாவித் தாவிச் செல்லும் நடை ஒன்றை நான் அமைத்தேன். அது நானாக எனக்கு வகுத்துக்கொண்ட ஒரு பாதை. அது தமிழ்ப் பண்புக்கு முற்றிலும் புதிது. அதைக் கையாண்ட நானும் கல்வி கற்றத
காலம் எதுவென்று உறுதியாகச் சொல்ல முடியாத இராமாயணக் கதைக் காலத்துக்குச் செல்லலாமா? இராமபிரானின் உன்னத ஆட்சி மலர்ந்து, எல்லார்க்கும் எல்லாம் கிடைத்து, பொங்கும் மகிழ்ச்சியும் இனிமையும் நிறைவும் என்றும் எங்கும் தங்கிப் பல்லாண்டுக் காலம் ஆகிவிட்டது. ஒரு நாள் இராமன் அரசவையில் வீற்றிருக்கிறான். அவன் அண
ஆங்கிலேயர்கள் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு செய்யத் தொடங்கியதும் தமிழர்களிடம் ஒருவிதப் பதற்றம் தொற்றிக்கொண்டது. காரணம் பிராமணர் அல்லாத ஒவ்வொரு சாதியினரும் தமக்கான வரலாறு பற்றிச் சிந்திக்கத் தொடங்கினர். அதுவரை கடவுளர்களின் கதைகள் தந்த வெளிச்சத்தில் உருவானவற்றை வரலாறாக நம்பிக்கொண்டிருந்த அவர்கள
மாறாது என்று எதுவுமில்லை பெஜவாடா வில்சன் நேர்காணல் நேர்கண்டவர்: பெருமாள்முருகன் வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம் 669 கே.பி. சாலை. நாகர்கோவில்-1 பக். 128 ரூ. 160 எண்பதுகளின் இறுதியில் நாங்கள் கிண்டியில் ஒரு ஒண்டுக் குடித்தனத்தில் குடியிருந்தோம். ஏறக்குறைய இருபத்தைந்து பேருக்க
-
கட்டுரைகதைசிறப்புப் பகுதிகண்ணோட்டம்மதிப்புரைகவிதைகள்கு. அழகிரிசாமி நூற்றாண்டுதலையங்கம்சிந்தி மொழிக் கவிதைகள்