தலையங்கம்

Courtesy: msn.com அண்மையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கிராமத்தில் ஊருக்குள் புல்லட் பைக் ஓட்டிச் சென்றதற்காகத் தலித் இளைஞர்மீது மாற்றுச் சாதியைச் சேர்ந்த இளைஞர்கள் தாக்குதல் நடத்தி இளைஞரின் கைகளை வெட்டியுள்ளனர். தலித் இளைஞர் கம்பீரமாகப் புல்லட் வண்டியை ஓட்டிவந்ததைக் கண்டு சகிக்க

கடிதங்கள்

பிப்ரவரி இதழில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் குறித்து ஜே.ஆர்.வி. எட்வர்ட் எழுதிய ‘வசவும் வடுவும்’ நல்ல கட்டுரை. ஆனால், அதில் முக்கியமான காலப் பிழைகள் மூன்று இடங்களில் நேர்ந்திருக்கின்றன. பக்கம் 17 இல் “2014 இல் பிரதமர் ஆவதற்கான திறப்பாகவும்” என்று வந்திருப்பது தவறு. அது

கட்டுரை
ஸ்டாலின் ராஜாங்கம்

‘நீதிமன்றங்களில் வழங்கப்படுவது தீர்ப்புத்தானே ஒழிய நீதி அல்ல,’ என்றொரு புகழ்பெற்ற வாசகம் உண்டு. வேங்கை வயல் தலித் குடியிருப்புப் பகுதியின்  நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் இரண்டாண்டுகளுக்கு மேல் இழுத்தடிக்கப்பட்டு வந்த விசாரணை தமிழ்நாடு அரசால் முடிவ

கவிதைகள்
பெரு விஷ்ணுகுமார்

ஓவியம்: பிக்காசோ நின்று யோசிக்கும் நதி தன்னைத்தானே கடலாக்கிக்கொள்ளும் நதியை  யாரால் தடுத்து நிறுத்தமுடியும்...? என்றான் நான் அருகே சென்று நீரள்ளி “இதோ நிறுத்திவிட்டேன் பார்” என்றேன் இதிலென்ன அதிசயம் என்ற தோரணையில்   அங்கு வந்த கழுதையொன்று  தன் பங்கிற்க

கட்டுரை
பி.ஏ. கிருஷ்ணன்

தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை இந்த ஆண்டு ‘இரும்பின் தொன்மை – தமிழ் நாட்டில் அண்மைக்கால கதிரியக்கக் கணக்கீடுகள்’ என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை வெளியிட்டிருக்கிறது. அகழாய்வு ஆராய்ச்சிப் பதிவுகள் அடங்கிய புத்தகம் அமைச்சர்களின் ஆசி பெற்று வெளிவந்திருக்கிறது. சில அகழாய்வாளர்களும் பட்ட

கட்டுரை
பி.எஸ். நவாஸ்

‘இரும்பின் தமிழக விசேஷங்கள்’ என்ற தலைப்பில் மாத்ருபூமி வார இதழ் (23 பிப்ரவரி 2025) வெளியிட்ட நீண்ட கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம் இது.  கட்டுரையாளர் பி.எஸ். நவாஸ்: வரலாறு, மானுடவியல் துறைகளில் முதுநிலைப் பட்டம் பெற்றவர். கேரள அரசின் வருவாய்த் துறையில் பணிபுரிகிறார். மஞ்சேரியி

பதிவு
ஜீவ கரிகாலன்

புதுவருடம் தொடங்கும்போதே அடுத்த ஆண்டு சென்னைப் புத்தகக் காட்சிக்கும் திட்டமிடும் பதிப்பாளர்களில் ஒருவனாகவும், புத்தகங்கள் வாசகர்களைச் சேர்வதற்குப் புத்தகக் காட்சி தவிர வேறு உபாயங்கள் ஒத்துவராத அல்லது நூலக ஆணை என்ற ஒன்றைக் கனவாய் மட்டும் வைத்துத் தொழில் நடத்திவந்த மந்தைகளில் ஒருவனாகவும்தான் என்னைப் ப

கட்டுரை
வாசுகி பாஸ்கர்

சங்கீத கலாநிதி சஞ்சய் சுப்பிரமணியனின் தன்வரலாற்று நூல் ‘ஆன் தட் நோட்’ (On that Note) குறித்த அறிமுகத்திற்கும், அவர் குறித்துப் பேசுவதற்கும் முன் கம்போஸரும் பியானோக் கலைஞருமான யானியை இரண்டு காரணங்களுக்காக மேற்கோள் காட்ட வேண்டியிருக்கிறது. ஒன்று, மேடையில் இசைக்கும்போது தன் சக இசைக் கலைஞர்க

கட்டுரை
ஞா. குருசாமி

கல்விப்புல ஆய்வுகளில் ‘சுயமாக எழுதாமை’ முன்னெப்போதையும் விட இன்றைக்கு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதனாலேயும் அதன்மீது பலருக்கு ஒவ்வாமை உண்டு. கல்விப்புல ஆய்வுகளின் தொடக்கக் காலகட்டத்தில் தொகுத்துக் காட்டல், விளக்கிச் சொல்லுதல், மேற்கோள்களால் நிரப்புதல் என்பன பொதுப் பண்புகளாக இருந்தன. ப

கட்டுரை
சச்சிதானந்தன் சுகிர்தராஜா

ஓவியம்: மு. மகேஷ் சிறுமி நஸ் ரீன் காட்சி தந்து ஆட்சி செய்த காணொளி நான் பலவீனப்பட்டுப் போயிருந்த ஒரு நேரத்தில்  விஜய்  தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் ஜுனியர் 10 நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்தேன். இந்த நிகழ்ச்சி நான் புழங்கும் வட்டாரங்களில், கல்விசார் சொற்களில், பொழுத

கதை
கார்த்திக் பாலசுப்ரமணியன்

ஓவியம்: பி.ஆர். ராஜன் காரின் டயர் தரையில் உராய்ந்து கிளம்பிய புழுதிப் படலம் இரு பக்கங்களிலும் பிரபஞ்ச வெடிப்பின் அண்ட கோளங்களைத் தோற்றுவித்தபடி வந்துகொண்டிருந்தது. பறந்தால் தூசு; விழுந்தால் மணல்; அளந்தால் துகள்; அபத்தமாக ஏதேதோ எண்ணங்கள் கொத்தாகப் பறக்கும் பழப்பூச்சிகளைப் போல் தலைக்குள் மொய்த்

கட்டுரை
தொ. பத்தினாதன்

தமிழ்நாட்டு அகதி முகாம்வாசி ஒருவர் இலங்கை திரும்ப விரும்புகிறார் என்றால் அவர் தனது விருப்பத்தை  மறுவாழ்வுத்துறைக்குத் தெரிவிக்க வேண்டும். அதிலிருந்து அவர் உள்ளூர்க் காவல் நிலையம், கியூபிரிவு அதிகாரிகள், தாலுகா அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அயல்நாட்டவர் பதிவு அலுவலகம் ஆகியவற்றை ஒரு சுற்றுச

கட்டுரை
இசை

“சினிமாவிற்குப் பாட்டெழுதும் விருப்பம் உங்களுக்கு உள்ளதா?” இந்தக் கேள்வியைச் சில சமயங்களில் எதிர்கொண்டிருக்கிறேன். “உள்ளது” என்பதுதான் பதில். முழுநேரப் பாடலாசிரியராக ஜொலிக்க வேண்டும் என்கிற ஆசையில்லை. ஆனால் என் சொல், பியானோவோடு கூடி முயங்கும் இன்பத்தைக் காணும் ஆவல் உள்ளது. சொ

கற்றனைத்தூறும்-4
சாரா அருளரசி

வரைகலை: மு. மகேஷ் நாடு சுதந்திரம் பெற்று இத்தனைக் காலம் கடந்த பிறகும், சீர்திருத்தவாதிகளின் பல முயற்சிகளுக்குப் பிறகும் ஒடுக்கப்படும் மக்கள்மீதான சாதி, மத வன்முறையில் எந்த மாற்றமும் நிகழவில்லை; அல்லது எதிர்பார்த்த அளவுக்கான மாற்றம் ஏற்படவில்லை; இதை நாம் ஏற்றுக்கொண்டால் மட்டுமே, இன்றைக்குப் பு

கதை
மு. சாகுல் ஹமீது

ஓவியம்: மணிவண்ணன் இரவு முழுவதும் அவன் தூங்காமல் இருந்தான். இவ்வளவு நீண்ட இரவைத் தன் வாழ்நாளில் முன்னெப்போதும் உணர்ந்ததேயில்லை. நினைவுகளின் வாள் முனைகள் கருணையின்றி அவனைக் குத்திக் கிழித்துக்கொண்டிருந்தன. மணற் தூசுகள் பொடிப்பொடியாய் உதிர்ந்துகொண்டிருக்கும் அந்தப் பழைய விட்டத்தை இடைவெளியில்லாமல

கட்டுரை
தோ. டால்டன்

‘போலிச் செய்தி’  என்ற கருத்தாக்கம் 2016 அமெரிக்க அதிபர் தேர்தல் காலத்தில் முக்கியக் கருத்தாக உருவெடுத்தது. இக்கருத்தாக்கம் மிகவும் அண்மைக் காலத்தியது. ஆகவே இதுகுறித்த புரிதலும் தொடக்க நிலையில்தான் உள்ளது. ‘போலிச் செய்தி’ உண்மைச் செய்தியைப் போன்று தோன்றுவது. ஆனால் உறுதிசெ

கட்டுரை
ஊ. முத்துபாண்டி

ஊ. முத்துபாண்டி அமெரிக்காவில் ஆப்ரோ - அமெரிக்கர்கள் பிப்ரவரி மாதத்தைக் கறுப்பின வரலாற்று மாதமாக நினைவுகூர்ந்து வருகிறார்கள். குறிப்பாக, கறுப்பின வரலாற்று மாதத்தின் தாக்கமாக இந்தியாவில் தலித் ஆளுமைகளால் பாபா சாஹேப் அம்பேத்கர் பிறந்த மாதமான ஏப்ரல் மாதத்தைத் தலித் வரலாற்று மாதமாகக் கொண்டாடுகிறார

பதிவு
இரா. மோகனவசந்தன்

சென்னைப்  பல்கலைக் கழகத் தமிழ் மொழித் துறையும் காலச்சுவடும் இணைந்து நடத்திய ஒருநாள் பன்னாட்டுக் கருத்தரங்கு 20.02.2025 அன்று நடைபெற்றது. பெருமாள் முருகனுடைய அனைத்து இலக்கிய வகைமைகளையும் உள்ளடக்கும் வகையில் கருத்தரங்கத்தை ஒருங் கிணைத்திருந்தனர். தமிழ், ஆங்கிலம், மலையாளம் எனப் பன்முகத்தன்மையுடன்

மதிப்புரை
சுடர்விழி

உப்பு வண்டிக்காரன் (நாவல்) இமையம் வெளியீடு:  க்ரியா வெளியீடு No.58, TNHB காலனி.  சானாடோரியம், தாம்பரம்,  சென்னை - 47 பக். 248 ரூ. 350 முப்பது ஆண்டுகால எழுத்துப் பயணத்தில் எட்டு நாவல்கள், எட்டு சிறுகதைத் தொகுப்புகள், ஒரு குறுநாவல் என்று தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் இ

உள்ளடக்கம்