தென் இந்தியப் பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்கள் சங்கம் நடத்தும் சென்னைப் புத்தகக் காட்சியின் 42ஆம் ஆண்டு நிகழ்வு முடிவுற்றது. பபாசியின் வரலாற்றில் அதிக நாட்கள் நடைபெற்ற புத்தகக் காட்சி இது. அதிக எண்ணிக்கையில் அரங்குகள் இடம் பெற்றதும் இம்முறையே. கூடவே மிகுந்த அதிருப்திக்கு இலக்கான கண்காட்
உயர்சாதிகளில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு, சமூக நீதியின் அற அடிப்படைக் கொள்கைக்கே களங்கம் ஏற்படுத்துகிறது. பத்து விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பதற்கான சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அவசர நடவடிக்கைக்கான காரணம், வரவிரு
காற்று மாசுபாடு பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது; இதற்குத் திறன்மிக்க நீடித்த தீர்வுகள் காணப்பட வேண்டும். லேன்செட் பிளானட்டரி ஹெல்த் வெளியிட்டுள்ள ஆராய்ச்சி முடிவுகளின்படிக் காற்று மாசுபாட்டின் காரணமாக மிக அதிகமான இந்தியர்கள் உயிரிழக்கிறார்கள், நோய்வாய்ப்படுகிறார்கள். இந்த முடிவுகள்
என் வயது இருபது. ஓராயிரம் வருடங்களுக்கு இருபது வயதுடன் வாழ்ந்துகொண்டிருப்பேன். ஓராயிரம் வருடங்களுக்குக் கழிவினூடும் சாவினூடும் நடந்துகொண்டிருப்பேன். ஓராயிரம் வருடங்களுக்கு விரக்தியுடன் கூடிய நம்பிக்கையின்மைதான் என் மூச்சு. ஓராயிரம் வருடங்களுக்குத் தீராத வறுமையை வரலாறாகக் காண்கிறேன். அத
கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் சிறுவாணி வாசகர் மையம் கடந்த ஆண்டு முதல் ‘நாஞ்சில் நாடன்’ பெயரில் விருது வழங்கி வருகிறது. கலை, இலக்கியம், சமூகம் ஆகிய துறைகளில் நேர்மையாகவும், செம்மையாகவும் முனைப்புடன் பங்காற்றி வரும் ஆளுமைகளைத் தேர்ந்தெடுத்து வழங்கப்படும் இந்த விருத
பெரியாரின் குடிஅரசு முதல் மலர் கிடைத்து விட்டது (கட்டுரைகள்) முருகு. இராசாங்கம் வெளியீடு: செங்குயில் பதிப்பகம் 14, சோழன் நகரம் கல்லூரிச் சாலை கும்பகோணம் - 612 002 பக். 128 ரூ.150 பெரியாரைப் பற்றிய அத்தியாயத்தை நாம் தொடங்க வேண்டுமென்றால் குடிஅரசு இதழிலிருந்துதான் தொடங்க முடியும்.
முண்டா மக்களின் உரிமைகளுக்காகப் பலகாலம் களப்பணியாற்றி வரும் சமார் போஸ் மாலிக் ராஞ்சியிலுள்ள Xavier Institute of Social Service இல் விரிவுரையாளராக இருந்தவர். அவரது களஅனுபவங்களைக் கதை வடிவில் தரும் ‘Sylvan Tales, Stories from the Munda Country’ (adivaani, kolkatta, 2015) நூலிலிர
ஆர்.கே. ஆழ்வார் எழுத்தாளர்களை விடவும் சிறந்த புத்தகத்தை விரும்புபவர்கள் வாசகர்கள். கருத்தும் விரிவுமுள்ள நூல்களைத் தேடி அலைபவர்கள் அவர்கள்தாம். அது போன்றவர்களின் உற்ற நண்பராக இருந்தார், சென்னை மயிலாப்பூரில் பாங்க் ஆஃப் இந்தியாவுக்கு முன்னால் நடைபாதைப் புத்தகக் கடை நடத்திவந்த ஆழ்வார்.
கருத்தரங்குகள், உரை யாடல்கள், விருதுகள் எனப் பதிப்புத்துறை சார்ந்து இயங்கிவரும் நிறுவனம் ‘பப்ளிஷிங் நெக்ஸ்ட்’. இந்நிறுவனம் கடந்த பத்து ஆண்டுகளாக கோவாவில் பதிப் பாளர்களின் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றது. அதன் தொடர்ச்சியில் கடந்த ஐந்து
எஸ். ராமகிருஷ்ணன் வின்சென்ட் போயர்பாக் என்ற ஜெர்மானிய ஓவியன் ஒரு சிறுநூலை எழுதியிருக்கிறான். ‘மணலின் நடனம்’ என்று பெயரிடப்பட்ட அந்த நூலில் ஏழு கட்டுரைகள் உள்ளன. போயர்பாக்கைப் பற்றி எவ்விதமான குறிப்புகளும் அந்த நூலில் இல்லை. ஆனால் அவன் 1912முதல் 1919வரை ஏழு ஆண்டுகள் இந்தியாவி
கஜுராஹோ சிற்பம் காமசூத்ரா போன்ற புகழ்பெற்ற நூல்களின் விளைநிலமாக இருந்தபோதிலும், ஆசியப் பிராந்தியங்களில் காமக்கதைகளின் தோற்றம், வளர்ச்சி, கதையாடல்களில் ஏற்பட்ட மாற்றங்கள் முதலியன பெரிய அளவில் சமூக அறிவியல் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படவில்லை. தற்கால ஆபாசக் கதைகளை ஓர் இலக்கிய நடையென எடுத்துக்க
இளங்கோ இந்தியாவிற்கான எனது இந்தப் பயணம் சில மாதங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்டிருந்தது. சென்னையிலிருந்த ஒரு பெண்ணை நெடுங்காலமாய்க் காதலித்துக் கொண்டிருந்த நண்பனொருவன், தனது திருமணநாளை எங்களுக்கு இலை துளிர்காலத்தில் அறிவித்தான். இங்கிருந்து எல்லாராலும் அவ்வளவு தூரம் பயணித்து வ
ஆசி. கந்தராஜா மரணக் கடல், வழமைக்கு மாறாக இன்று அமைதியாக இருக்கிறது. அக்னி வெய்யில்; உக்கிரமாக வீசும் உப்புக் காற்று, அனல் வெக்கைக்குப் போட்டியாக முகத்திலடிக்கிறது. காது கன்னமெல்லாம் ஒரே எரிச்சல். வாயில் உப்புக் கரிக்கிறது. உடம்பு முழுவதும் கடல் சேற்றைப் பூசிக்கொண்டு அரை நிர
கலைக்களஞ்சியத்தைப் பயன்படுத்தும் வழக்கம் எனக்கு முதுகலை படிக்கும்போது தொடங்கியது. முறைசார் கல்வி முறையில் எங்குமே அகராதியையோ கலைக்களஞ்சியத்தையோ அறிமுகப்படுத்துவதும் இல்லை; பயன்படுத்தும் முறைகளைப் பயிற்றுவிப்பதும் இல்லை. பயன்படாதவற்றை விழுந்து விழுந்து படிக்க வேண்டியிருக்கிறது. பயன்பாடு
அயோத்திதாச பண்டிதர் பரியேறும் பெருமாள் படம் வெளியாகவிருந்த தருணத்தில் தொலைக்காட்சி நேர்காணலொன்றில் படப்பெயருக்கான காரணம் கூறும்போது, “அப்பெயருக்குப் பல அர்த்தங்கள் இருக்கின்றன. அதில் புத்தர் என்ற அர்த்தமும் இருக்கிறது,” என்றார் இயக்குநர் மாரி செல்வராஜ். இக்கூற்று ‘வரலாற்றோடு&r
தேசங்கள், அதன் சமூக அரசியல் பண்பாட்டுத் தளங்களின் அடிப்படையில் கிழக்கு மேற்காகப் பிரிக்கப்படுகின்றன. இவ்விருவேறு நில அமைப்புகள் அவற்றிக்கெனப் பிரத்தியேகமான பண்பாட்டுக் கலாச்சாரக் கூறுகளையும் சிந்தனை முறைகளையும் சமூகப் பார்வைகளையும் கொண்டிருக்கின்றன. ஒரே நிகழ்வு அவ்விருவேறு நிலங்களால் வெ
மேரி மக்தலீனும் தீர்க்கதரிசியும் -1564 (Maria Magdalena e Santa- 1564),’ என்ற அத்ரியனா கசலினி பெர்னாஸ்கோனியில் – Adriana Casalini Bernasconi (1548 – 1588) இல் வரையப்பட்ட பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஓவியம் கறுப்பு இயேசுவுக்காக மிகப் பிரபலமானது. இத்தாலியப் பெண் ஓவிய
-
அஞ்சலிகட்டுரைபதிவுகடிதங்கள்தலையங்கம்கவிதைகள்அனுபவம்EPW பக்கங்கள்கதைமதிப்புரை