தலையங்கம் எதிரிலா வலத்தினாய்… கேரளத்தில் 2020 டிசம்பரில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் அரசியல் நோக்கர்களாலும் ஊடகங்களாலும் பொதுமக்களாலும் உற்றுக் கவனிக்கப்பட்டது. தேர்தல் முடிவுகள் தேசிய அளவிலும் பன்னாட்டு அளவிலும் விவாதிக்கப்பட்டன. கவனத்துக்கும் விவாதத்துக்கும் காரணம் இந்தத் தேர்தலி
திரை மகத்தான பெண்களின் மகத்தான அடுக்களைகள் ரீனா ஷாலினி ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’ படத்திலிருந்து... மலையாளமொழித் திரைப்படங்கள் சிலவற்றுக்குத் தமிழ்த் திரைப்படத்தைப் போன்ற அங்கீகாரம் இங்கு கிடைக்கும். இந்த வரிசையில் சமீபத்தில் இணைந்துள்ள படம், ‘தி கிரேட் இண்டியன் க
கட்டுரை இலங்கை – P2P உள்முரண்பாடுகளின் காலக் கண்ணாடி எம். பௌசர் கடந்த பிப்ரவரி மூன்றாம் தேதி தொடக்கம் ஏழாம் தேதிவரை கிட்டத்தட்ட முன்னூறு மைல்கள் தாண்டிய ஒரு மக்கள் வெகுஜனப் போராட்டம் , இலங்கையின் வடக்கு கிழக்குப் பிராந்தியத்தில் நான்கு தினங்கள் தொடர்ச்சியாக நடந்து முடிந்தது. இந
அனுபவம் முதல் மரியாதை ஸர்மிளா ஸெய்யித் ஓவியம்: றஷ்மி இரண்டாவது திருமணத்தைக் குறைத்து மதிப்பிடுவதன் புதிரை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. எனக்கு இருபத்து மூன்று வயதாக இருந்தபோது, பதினாறு வருடங்களுக்கு முன்பு, முதல் திருமணம் செய்துகொண்டேன். திருமணம் என்கிற பெரிய நிகழ்விற்கு யாரையெல
கடிதங்கள் காலச்சுவடு சற்றே தாமதமாகத்தான் அஞ்சலில் கிடைத்தது. வந்த சமயத்தில் நான் வேறொரு எழுத்து வேலையில் மூழ்கியிருந்ததால் படிக்காமலேயே மேசையில் வைத்திருந்தேன். இன்று காலைதான் பிரித்துப் படித்தேன். நர்மதா ராமலிங்கம் பற்றிய உங்கள் அஞ்சலிக்கட்டுரையை விரும்பிப் படித்தேன். உங்கள் சந்திப்புக
கட்டுரை தடுப்பூசி குத்தப்போனேன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா Courtesy: Shadi Ghanim’s take on the race to find a vaccine for Covid-19 ஒரு கால கட்டத்தில் என்னுடைய பின்புலத்தவர்களைச் சந்திக்கும்போது அவர்களின் பண்பாட்டுத் திறன் ரிக்டர் அளவில் எந்த நிலையிலிருக்கிறது என்பதை எடைபோடக் கே
கதை உள்ளே மாட்டிய சாவி மு. குலசேகரன் ஓவியம்: ஞானப்பிரகாசம் ஸ்தபதி “நான் பெருமாளோட மகன் வந்திருக்கேன்,” வீட்டின் வராந்தாவில் உட்கார்ந்திருந்த எஸ். ராமமூர்த்தியிடம் அறிமுகப்படுத்திக்கொண்டேன். என்னை அழைத்துப்போயிருந்த அவரது பேரன் எங்களைத் தனியாக விட்டுச் சென்றிருந்தான். அ
கட்டுரை இரு ஸ்வர்ணகுமாரிகள் பாரதியின் ‘ஸ்வர்ணகுமாரி’ புதிய வடிவம் ய. மணிகண்டன் பாரதிக்கு மிகவும் பிடித்த பெயர்களுள் ஒன்று ஸ்வர்ணகுமாரி. தன் மூத்த மகள் தங்கம்மாவைத் ‘தங்கச்சிங்’, ‘சந்திரிகை’, ‘ஸ்வர்ணகுமாரி’ என்ற பெயர்களால் அவர் அழைத்து ம
புத்தகப் பகுதி தானுமானவள் (கவிதைகள்) சல்மா ரூ. 125 பயணம் எங்கு செல்ல என்கிற கேள்வியில்லை எதற்காகப் புறப்படவேண்டும் துளி வருத்தமில்லை யாரைச் சேர என ஒரு யோசனையுமில்லை போகிறேன் என்பதே போதுமானது பயணத்தில் அருகிலிருந்த பருக்கள் காய்த்த முகத்தவனை நகரத
புத்தகப் பகுதி எப்போது அகதிகள் இலங்கைக்குத் திரும்புவார்கள்? அகதியின் துயரம் (ஆய்வு நூல்) வி. சூரியநாராயண் தமிழில்: பெர்னார்ட் சந்திரா ரூ. 160 காலச்சுவடு பதிப்பகம் வெளியிடும் வி. சூரியநாராயணின் நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி அகதிப் பிரச்சினை எப்போதுமே ச
புத்தகப் பகுதி வாழ்க்கையின் துல்லிய ஆவணம் மனதில் நிற்கும் மாணவர்கள் (கட்டுரைகள்) பெருமாள்முருகன் ரூ. 240 காலச்சுவடு பதிப்பகம் வெளியிடும் பெருமாள்முருகனின் நூலுக்கு ஆர். சிவக்குமார் எழுதிய அணிந்துரையிலிருந்து... கல்விப் புலம் சார்ந்த அறிஞர் ஒருவரைக் கௌரவிக்கும் வகையில் அ
கட்டுரை காலச்சுவடும் எனது மொழிபெயர்ப்புகளும் குளச்சல் யூசுஃப் ஒவ்வொரு காலகட்டத்திலும் குறிப்பிட்ட வகை நூல்களை வாசிக்கும் வழக்கப்படி, மொழிபெயர்ப்பு இலக்கியங்களின் காலகட்டம் அது. தொடங்கிவைத்தவர் சார்லஸ் டிக்கின்ஸ். தொடர்ந்து ரஷ்ய இலக்கியங்கள். இந்திய மொழி இலக்கியங்களில் அதிகம் வாசித
கட்டுரை துலங்கும் கீர்த்தனைகள் பெருமாள்முருகன் உ.வே.சாமிநாதையர் எழுதி முதலில் அச்சில் வெளியானது ஓர் இசை நூல். ‘யாழ்ப்பாணம் கொழும்புத் துறை இலந்தை நகர் ஸ்ரீதண்டபாணி விருத்தம், ஸ்ரீமுத்துக்குமாரர் ஊசல் முதலியன’ என்னும் தலைப்பிலானது அது. சுருக்கமாக ‘இல
அஞ்சலி: டொமினிக் ஜீவா (1927-2021) மறுக்கமுடியாத வரலாறு கருணாகரன் சூழ்நிலைகளும் சம்பவங்களும் மனிதர்களுடைய வாழ்க்கைப் போக்கை வடிமைப்பதில் பங்களிக்கின்றன என்பதற்கு டொமினிக் ஜீவா (மல்லிகை ஜீவா) வும் உதாரணம். எழுத்தாளராகவும் இலக்கிய இதழாளராகவும் ஏறக்குறைய அறுபது ஆண்டுகள் செயல்பட்டு 202
கட்டுரை கமுக்கக் காதல் கொலைகள், 1863 – 1950 கோ. ரகுபதி ஆய்வுக்காக, 2020ஆம் ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் தமிழ்நாடு ஆவணக் காப்பக நூலகத்தில், பிரித்தானிய-இந்தியக் காவல்துறையின் ஆண்டறிக்கைகளை (1877-1950) வாசித்தபோது ஆண்டுதோறும் நடைபெற்ற கொலைகளின் மொத்த எண்ணிக்கையில் தொடர்ந
கட்டுரை தோல்ஸ்தோய் பற்றி மக்சீம் கோர்க்கி விர்ஜீனியா வுல்ப் தோல்ஸ்தோய் தோல்ஸ்தோயின் உடல்நிலை மிக மோசமடைந்து பின்னர் அதிலிருந்து அவர் மீண்ட கால கட்டத்தில் சில துண்டுக் குறிப்புகள் கோர்க்கியால் எழுதப்பட்டன. அப்போது தோல்ஸ்தோய் உக்ரையினில் உள்ள கேஸ்ப்ரா என்ற சிறிய நகரில்
மதிப்புரை நாவலும் குறுங்கதைகளும் களந்தை பீர்முகம்மது மணல் பா. செயப்பிரகாசம் வெளியீடு நூல் வனம், எம் 22 ஆறாவது அவென்யூ, அழகாபுரி நகர், ராமாபுரம், சென்னை - 600089 பக். 224 ரூ. 210 பூமி நமக்குச் சொந்தமல்ல; நாம்தான் அதற்குச் சொந்தம்! இந்த எளிய உண்மையை ஒரு கலைப்படைப்பாக ஆக
-
புத்தகப் பகுதிதிரைகதைகடிதங்கள்அஞ்சலி: டொமினிக் ஜீவா (1927-2021)கட்டுரைமதிப்புரைஅனுபவம்தலையங்கம்கவிதைகள்