தமிழில் நவீன இலக்கியம் உள்ளிட்ட தீவிரமான நூல்களின் சந்தையை விரிவுபடுத்துவதில் சென்னைப் புத்தகக் கண்காட்சி ஆற்றியுள்ள பங்கு விவாதத்திற்கு அப்பாற்பட்டது. வெகுமக்கள் இலக்கியம் மட்டுமே புத்தகக் கடைகளையும் வாசகப் பரப்பையும் பெரிதும் ஆக்கிரமித்திருந்த நிலையில் மாற்று வகையிலான நூல்களுக்கான சந்தையை விரிவுபட
தமிழக முதல்வர் தீபாவளி வாழ்த்துச் சொல்லாதது இந்த ஆண்டும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்லும் திமுக முதலமைச்சர்கள் தீபாவளி போன்ற இந்துப் பண்டிகைகளுக்கு ஏன் வாழ்த்துச் சொல்வதில்லை என்று இந்துத்துவ இயக்கங்கள் நெடுநாட்களாகவே கேள்வி எழுப்பிவருகின்றன
“நான் ஓர் அரபுத் தலைவனாக இருந்தால் ஒருபோதும் இஸ்ரேலுடன் இசைந்து செல்ல மாட்டேன். அதுதான் இயற்கை. அவர்களது நாட்டை நாம் பறித்துக்கொண்டோம். உண்மைதான், இந்த நிலம் நமக்குக் கடவுளால் கொடுக்கப்பட்டது.அதை ஏன் அவர்கள் பொருட்படுத்த வேண்டும்? நமது கடவுள் அவர்களின் கடவுள் அல்ல. நாம் இஸ்ரேலிலிருந்து வந்தவர்
ஒரு பொறியாளரின் மகனாக சங்கரய்யா நெல்லை மாவட்டம் ஆத்தூரில் 1922இல் பிறந்தார். அப்போது காந்தியுகம் இந்தியாவில் வந்து விட்டது. கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கி யிருக்கவில்லை. கம்யூனிச அறத்தை அறிந்தவர்கள் குழுக்களாகவே இயங்கி வந்த காலம். தமிழ்நாட்டில் சிங்கார வேலர் தலைமையில் ஒரு குழு இயங்கி வந்தது. ஆனால் அவ
கடந்த நூற்றாண்டின் தமிழக அரசியலில் ஆழமான பாதிப்பைச் செலுத்திய ஆளுமைகளில் பெரியார், ராஜாஜி, காமராசர் ஆகியோர் முக்கியமானவர்கள். இந்த மூவரும் வெவ்வேறு கோட்பாட்டினை ஏற்றுச் செயல்பட்டவர்கள். இணங்கியும் பிணங்கியும் சமூக அரசியலில் பணியாற்றிய இந்த ஆளுமைகளுக்கிடையில் நிலவிய அன்பு வரலாற்றுப் பெருமையுடையது
இராஜாஜி vs பெரியார் என்றதும் தமிழ்நாட்டினருக்கு அவர்களது அரசியல் சார்புகளை அடுத்து மனத்தில் தோன்றுவது, இருவருக்குமிடையிலான கொள்கைகளால் குலைந்துவிடாத தனிப்பட்ட நட்பு. நட்பில் இரகசியம் காப்பது ஒரு முக்கியமான அம்சம். அரசியல்வாதிகளாக இருந்தும் இரகசியத்தைக் கடைப்பிடித்த கண்ணியவான்கள் இருவரும். இராஜாஜியைத
1967இல் திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் திராவிடக் கட்சிகள் இரண்டும் மாறிமாறி ஆட்சி புரிந்து தமிழக அரசியல் களத்தில் கோலோச்சிக்கொண்டிருக்கின்றன. அதற்கு முன் ஒரு முக்கால் நூற்றாண்டுக்கும் மேல் காங்கிரஸ் கட்சி மேலாண்மை செலுத்திய வரலாற்றை இது மறைத்துவிட
சீனி. விசுவநாதன் Courtesy: சரண்ராஜ் சரவணன் பாரதி நினைவு நூற்றாண்டு உருண்டோடி ஓர் ஆண்டு ஆகிவிட்டது. பாரதியின் 141ஆம் பிறந்தநாளும் வரப்போகிறது. பாரதியின் படைப்புகளையும் பாரதி வாழ்க்கை குறித்த ஆவணங்களையும் தேடித் தேடிக் கண்டுபிடித்து வெளிப்படுத்திய பாரதியின் இளவல் சி. விசுவநாத ஐயர், பெ. தூரன்
கபில நிறம் கபில நிறத்தில் ஒரு எண்ணம் இரவைக் கொண்டு எவ்வளவு அலசியும் அது போகவில்லை அதன் காதுகள் இறந்த காலத்தில் இருந்தன அதன் வழிகளில் பறவை வடிவிலான சொற்கள் ஒரு கல் மயங்கித் தரையில் கிடக்க சொற்கள் என்னுடைய அறையையே வட்டமடித்து வந்தன இப்பொழுதைக்கு இந்த எண்ணம் என்னிடம் இருக்
ஓவியங்கள்: செல்வம் வெள்ளையத்தேவன் ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்தான். ஆக்குப்புரையிலிருந்து கறி வேகும் வாசனை அத்தனை அறை, வராந்தாக்களையும் தாண்டி மூக்கிற்குள் ஏறியது. மான் கறியை நினைத்ததும் உடனே பசி வந்துவிட்டது. ஊஞ்சலிலிருந்து எழுந்து முன் வாசல் பக்கம் போய்க் காலக்கம்பத்தின் நிழலைப் பார்த்தான். எப்
2023இல் சில நாட்கள் இடைவெளிக்குள் கழுவேத்தி மூர்க்கன், இராவணக் கோட்டம் ஆகிய படங்கள் வெளியாயின. அதற்கு முன்னர் ‘விட்னஸ்’ படமும் பின்னர் ‘தமிழ்க்குடிமகன்’ படமும் வந்தன. இந்நான்கு படங்களிலும் தலித்துகளும் சாதியும் மையப்படுத்தப்பட்டுள்ளனர். தலித், சாதி பற்றிப் பேசியதற்காக மட்ட
யூதம் - இஸ்லாம் - கிறிஸ்தவம் தொடர்பான தத்துவ விளக்கங் களாலும் விவாதங்களாலும் விமர்சனங் களாலும் பாலஸ்தீனம் x இஸ்ரேல் போரின் பக்கவிளைவாக மூச்சுத் திணறிக் கொண்டிருந்த இணையத்தின் பளுவை மேலும் கூட்டியது ‘யெகோவாவின் சாட்சிகள்’ என்ற கிறிஸ்தவ மதப் பிரிவினர் தொடர்பான விவகாரம். கேரள மாநி
ஓவியங்கள்: றஷ்மி அந்த ஞாயிற்றுக்கிழமை விடிந்திருக்கக் கூடாது. அப்படியே விடிந்திருந்தாலும் அச்சம்பவம் நடந்திருக்க வேண்டாம். அப்துல்லாவின் வாழ்க்கையைத் திருப்பிப் போடுவதற்காக, வாழ்க்கையோடு விளையாடுவதற்காக ஞாயிற்றுக்கிழமை விடிந்திருக்கிறது. வழக்கமாக, அப்துல்லா விடிந்த பிறகு வீட்டிலிருந்து தன்னுட
புலம்பெயர் இலக்கியம் என்ற சொல்லாடல் நவீன தமிழ் இலக்கியத்தில் சில பத்தாண்டுகளாகப் புழக்கத்தில் இருக்கிறது. “புலம்பெயர் படைப்புகளில் கவிதை, சிறுகதை, நாவல் ஆகிய இலக்கிய வடிவங்களே முக்கியமானவையும் கவனத்திற்கு உரியவையும் ஆகும். இவை தவிர ஏனைய கலை இலக்கிய முயற்சிகளாகப் பின் வருவனவும் நடந்தேறி வருக
சு.ரா. என்று நண்பர்களால் அன்புடன் அழைக்கப்படும் சுந்தர ராமசாமி (1931-2005), நவீன தமிழின் மகத்தான இலக்கியப் படைப்பாளர்களுள் ஒருவர். கவிதை, புனைகதை, உரைநடை, மொழியாக்கம், இதழ்ப்பணி, சொற்பொழிவு, இலக்கியக் கூடுகை எனத் தான் தெரிவுசெய்துகொண்ட அனைத்து இலக்கியச் செயல்பாடுகளிலும் நூறு சதவீத உழைப்பைச் செலுத்தி
தமிழ் இலக்கிய இதழ்களிடையே ‘இலக்கணம்’ என்னும் காலாண்டுச் சஞ்சிகையைக் காணும்போது விழிகள் வியப்பால் விரிகின்றன. இது இலங்கை மட்டக்களப்பிலிருந்து வெளிவருவது இன்னும் சிறப்பு. தமிழ் இலக்கணத்தில் பள்ளி மாணவர்க்கு எழும் பொதுவான ஐயங்களுக்குத் தீர்வுகாணும் முறையை விளக்கிக் கற்பித்தல், இலக்கணம் பற்ற
வாசிப்பு அனுபவப் பகிர்வு என்று சொல்வது பொருள் மயக்கம் தருகின்ற ஒரு பதம். அது நூல்நயமாகவோ மதிப்பீடாகவோ திறனாய்வாகவோ பூரணமானதொரு விமர்சன மாகவோ அல்லது கண்டனமாகவோ இருக்கலாம். இன்று நடைபெறுவதைப் போன்ற சிநேகபூர்வமான இலக்கியச் சந்திப்புகளில் வாசிப்பு அனுபவப் பகிர்வானது பொதுவாக நூல்நயம் உரைத்தலாகவே அமைந
நாடகர்-ஊடகர்- ஏடகர் (ஈழக்கூத்தன் ஏ.சீ.தாசீசியஸ் பவளவிழா மலர் 2016) வெளியீடு: தமிழர் கலை பண்பாட்டு நடுவகம், சுவற்சலாந்து. பக். 760 ரூ. 600 முன்னாளில் பிரதம மந்திரியாக இருந்த ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் கொலைப்பட்ட பின்பு (1991 மே 21) இந்திய தமிழருக்கும் ஈழத்தமிழருக்க
ரஜப் தய்யிப் எர்டோகன் மலையாளத்தில்: கே.எம். அஷ்ரஃப் கீழுபரம்பு தமிழில்: கே.எம். முஹம்மது வெளியீடு: இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் 138 பெரம்பூர் நெடுஞ்சாலை, சென்னை - 12 பக். 180 ரூ. 170 துருக்கி நாட்டின் இஸ்லாமியப் பாரம்பரியப் பெருமையை மீட்டெடுத்தவர் என்ற வகையில் துரு
விருதுத் தேர்விற்கு நூல்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்விருது ரூபாய் 10,000, நினைவுக் கேடயம், சான்றிதழ் ஆகியனவற்றை உள்ளடக்கியது. இலக்கியம், இலக்கணம், மொழியியல், வரலாறு, நுண்கலைகள், தொல்லியல், நாட்டுப்புறவியல், மானுடவியல் திறனாய்வு நூல்கள் தேர்வுக்குரியன. தேர்வுக்கு அனுப்பப் பெறும் நூல் 2023 ஜனவரித் த
-
கட்டுரைஉரைகதைபஞ்சு பரிசில் 2023உரையாடல்இதழ் அறிமுகம்அஞ்சலி: என். சங்கரய்யா (1922 -2023)மதிப்புரைதலையங்கம்-2தலையங்கம் -1கவிதைகள்அறிமுகம்