பொது நூலகங்களில் வாங்குவதற்கான நாளிதழ்கள், பருவ இதழ்களைப் பரிந்துரைப்பதற்கான குழு சில மாதங்களுக்கு முன்பு தன் பரிந்துரைகளை அரசிடம் முன்வைத்தது. அதன் அடிப்படையில் கொள்முதல்கள் நடந்துவருகின்றன. பள்ளி நூலகங்களுக்கு நூல்கள் வாங்குவதற்கான குழுவின் பரிந்துரைகள் ஒரு மாதத்திற்கு முன்பு முன்வைக்கப்பட்டு
முஸ்லிம்களின் மீதான போரை இந்துத்துவம் தொடங்கிவிட்டது; விட்டகுறை தொட்டகுறை என எதுவும் இல்லை. அனைத்துத் துறைகளிலும் அனைத்து வகைகளிலும் பாஜக மட்டுமன்றி, ஒன்றிய அரசும் இந்தப் போரில் பங்கெடுத்து வருகின்றது; உளவியல் ரீதியாகவும் செயல்பாட்டு ரீதியாகவும் அவை முஸ்லிம்களை அடித்து ஆடுகின்றன. இந்நிலையில் பாஜக செ
இந்திய மக்கள், குறிப்பாகத் தமிழக மக்கள், ராணுவம் குறித்த அறிவிப்புகளை – போர்க்காலங்களைத் தவிர - அதிகம் கண்டுகொள்வதில்லை. அவை அரசிற்கும் ராணுவ வீரர்களுக்கும் இடையே நடக்கிறது என்று கடந்துபோய்விடுவார்கள். முதல்முறையாக ராணுவம் பற்றிய அறிவிப்பு ஒன்று மக்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்
நாமக்கல்லின் இலக்கிய அடையாளம் என நெடுங்காலமாகத் திகழ்பவர் ‘குசிபா’ என அழைக்கப்படும் எழுத்தாளர் கு. சின்னப்ப பாரதி. இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் முழுநேர ஊழியர், பல போராட்டங்களில் பங்கேற்றவர், செம்மலர் இதழைத் தொடங்கியவர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்னும் அமைப்பை உ
காலத்தை ஒப்பிடுவதற்கு நதியைப் போலப் பொருத்தமான உருவகம் வேறில்லை. நூற்றாண்டுகளாக ஓடும் நதி அதன் போக்கில் எத்தனையோ முறை தடம் மாறி, வேறு பல கிளைநதிகளாக உருமாறிப் பெருங்கடல்களைச் சென்று சேரும். கலைகளும் அதுபோலவே. தமிழ்த் திரையுலகத்தின் சமகாலம் பல ஆச்சரியங்களும் பார்வை அனுபவங்களும்
வணக்கம், ‘மெட்ராஸ் 1726’ எனும் நூலை செல்வம் தந்து ஒருசில மணித்தியாலங்களுக்குள் வாசித்து முடித்தேன். க. சுபாஷிணி ‘காலச்சுவடு’ மூலமாக ஓர் அரிய தமிழாக்கத்தை முன்வைத்துள்ளார். மிகவும் சுவையான உரையாடல்களைத் தெள்ளத்தெளிவான நடையில் அவர் தமிழ்ப்படுத்தியுள்ளார்.
மிதாலி ராஜின் ஓய்வு அறிவிப்பை கிரிக்கெட் சமூகம் எதிர்கொண்ட விதம் உண்மையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது; விஸ்டன், கிரிக்இன்ஃபோ, கார்டியன் போன்ற முன்னணி கிரிக்கெட் தளங்கள் வழக்கமாக ஓய்வை அறிவிக்கும் ஆண் கிரிக்கெட் நட்சத்திரங்களுக்குக் கொடுக்கும் முக்கியத் துவத்தை மிதாலிக்குத் தர மறுத்ததில் பெரிய ஆச்
கண்ணாடி முன்னால் அமர்கையில் மானசீகமாகக் களைத்திருந்தேன். குளிரைத் தேக்கியிருந்த லெதர் கதிரை சில்லிட்டது. சையத் வழக்கு முடிவுற்று ஐந்தாறு மணித்தியாலங்கள் கடந்திருந்த போதிலும் இன்னும் ஹோல்புர்ன் குடிவரவு நியாய சபை அறைக்குள்ளேயே மனம் அலைக்கழிந்தது. என்னுடைய பத்து வருட சட்ட உத்தியோக அனுபவத்தில்
ஓவியம்: கோலக் கண்டுவால் நமக்குச் சொந்தமில்லாத, உணர்ச்சி கரமான தார்மீகக் களத்திற்குள் மானசீகமாக நுழைந்து பார்ப்பதில் கிடைக்கும் இன்பம், புனைவைப் படிப்பதற்கான காரணங்களில் ஒன்று. நம்முடையதான உணர்வுக்களத்தின் நெகிழ்வுத்தன்மையையும் புனைவு நமக்கு உணர்த்துகிறது. ஓரிரு பத்தி களையோ பக்
Courtesy: Femmagazine.com கனகராஜ் பாலசுப்பிரமணியம்: நேர்காணலை எங்களுக்கு வழங்குவதற்காக மிகவும் நன்றி. ஆயிரக்கணக்கான இந்திய வாசகர்கள் தென் அமெரிக்க இலக்கியத்தில் பேரார்வம் கொண்டவர்கள்; பல்வேறு இந்திய இதழ்கள் தென் அமெரிக்க இலக்கியம் குறித்த பல சிறப்பிதழ்களை வெளியிட்டுள்ளன. உங்கள்
ஓவியங்கள்: பி.ஆர். ராஜன் உணர்ச்சி என்பது ஒருவகைத் தேடல், தொண்ணூற்று எட்டாம் பக்கத்தில் படித்தேன். ஆனால் நாவலின் ஏனைய பகுதிகள்போல இச்சொற்றொடர் ஏனோ என்னுள் எதிரொலித்து அதிர்வுறவில்லை. நான் ஹீத்ரோவில் இருக்கிறேன். எதையும் கடைசி நேரத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்ற மாறாத எனது இயல்புக்கு ஒவ
இந்த ஆண்டு சர்வதேச புக்கர் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்ட கீதாஞ்சலி ஸ்ரீ யின் ‘மண் சமாதி’ (Tomb of Sand)க்கும், இதே பரிசுக்காகக் குறும்பட்டியலில் இடம் பெற்றிருந்த குளோடியா பிஞ்ஞேரோவின் ‘எலனா வுக்குத் தெரியும்’ (Elena Knows) என்னும் ஸ்பானிஷ் நாவலுக்குமிடையே சி
தமிழ் இலக்கிய, பண்பாட்டுப் பரப்பில் நீண்டகாலமாகச் செயலாற்றிவரும் ஆளுமைகளில் 80 வயதைக் கடந்தவர்களின் பங்களிப்பை நினைவுகூரும் விதமாகக் காலச்சுவடு வெளியிடும் தொடரின் இரண்டாவது கட்டுரை இது. சென்ற இதழில் ஓவியர் ஆர்.பி. பாஸ்கரனைப் பற்றி ஓவியர் ட்ராட்ஸ்கி மருது எழுதிய கட்டுரை இடம்பெற
ஓவியங்கள்: செல்வம் ஞாயிறு அன்று காலைக் கதிரவன் என் அறைக்குள் நுழையாதவாறு ஜன்னல் திரைச்சீலையைப் போட்டுத்தான் வைத்திருப்பேன். ஆனால் ஞாயிறு, திங்கள் என்ற பாகுபாடு எதுவும் இல்லாமல், ஆறுமணிக்கே எழுந்து பழைய இந்திப் பாடல்களின் பின்னணியில் காபியோடு ஆங்கில, தெலுங்கு நாளேடுகளையும அவற்றின்
பசுக்களின் பாதுகாவலர் காஜி மியான் சஃபி வெளியீடு: புலம், 332/216 திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, திருவல்லிக்கேணி, சென்னை - 600 005. பக். 90 ரூ. 100 கஜினி முகம்மது இந்தியாவுக்குப் படையெடுத்து வந்த நிகழ்வின் விளைவு இ
நன்றி: The hindu கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அருகே வாழவிளை கிராமத்தில் ஒரு கட்டடம் இருக்கிறது. அக்கட்டடம் வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தில்தான் நின்றுகொண்டிருக்கிறது. அக்கட்டடம் இருந்த இடத்தில் முன்பு இரவுப் பாடசாலை ஒன்று இருந்தது. பின்னர் அது பள்ளியாக மாறியது. அதன் முக்கியத்துவம் தெரிய
-
கட்டுரைகண்ணோட்டம்கதைஅஞ்சலி: கு. சின்னப்ப பாரதி (1935-2022)தொடர்நேர்காணல்: லூயிசா வலன்ஸூவேலாலூயிசா வலன்ஸூவேலாதிரைஆடுகளம்கடிதங்கள்மதிப்புரைகவிதைகள்தலையங்கம்பி. சத்யவதி