இலங்கையின் இன்றைய சமூக, அரசியல், பொருளாதார நெருக்கடிகள் இலங்கை மக்களை என்றுமில்லாதவாறு அனைத்துத் தளங்களிலும் மிக மோசமாகப் பாதித்திருக்கின்றன. பொருளாதார அடிப்படைச் சிக்கல்கள் அரசியல் பிரச்சினைகளாகப் பரிமாணம் கொண்டு அரசாங்கத்தின் அடிப்படைக் கட்டுமானத்தினைக் கேள்விக்குள்ளாக்கி நிலைகுலைய வைத்துள்ளன.
இலங்கைத் தீவு, தன் வரலாற்றில் முன்னெப்போதும் தரிசித்திராத பொருளாதார நெருக்கடியில் மூழ்கிக்கொண்டிருக்கின்றது. இந்நெருக்கடி, தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு மக்களைப் பாதித்துள்ளது. பற்றியெரியும் பிரச்சினைகளுக்கான நடைமுறைத் தீர்வெதுவும் கண்ணுக்குப் புலனாகாத நிலையில், அதீதநம்பிக்கையுடன் தாம் தேர்
இந்தத் தலைப்பில் பெரியதொரு பரிகாசம் இருக்கிறது. கோத்தபாயவை வீட்டுக்குச் செல்லுமாறு கோரி இப்போது தெருவிலிறங்கிப் போராடிக்கொண்டிருக்கும் பொதுமக்கள் அவரை ஜனாதிபதி பதவியிலிருந்தும் விலகுமாறு வலியுறுத்திக்கொண்டிருக்கிறார்கள். அத்தோடு, அவர் தனது வீடிருக்கும் அமெரிக்காவுக்குச் செல்ல வேண்டும் என்ற கருத்
உலகளாவிய பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்ட கோவிட்-19ஐச் சமாளிக்க அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் வரலாறு காணாத அளவில் மானுடவாழ்வின் பல்வேறு துறைகளையும் பாதித்தது. அந்தப் பாதிப்புகளில் மிக முக்கியமானவற்றில் ஒன்று கல்வித்துறை. முதல் அலையின் தொடக்கத்தில் பள்ளி இறுதித் தேர்வு எழுதாமலேயே அனைவரும் த
வினாக்களுக்கும் விமர்சனங்களுக்கும் இடம்தரும் பாரதியின் பாடற்பகுதி “ஈனப் பறையர்களேனும் – அவர், எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவ ரன்றோ?” என்பதாகும். பாடல் எழுதப்பட்டு வெளிவந்த, பொது நிகழ்வுகளில் பாடப்பட்ட சமகாலத்திலேயே இதனை அயோத்திதாச பண்டிதர் பின்வருமாறு விமர்சித்தார்: ஓர் சீ
ஷேன் வார்ன் என்னும் சுழல்வீச்சு மேதை ஷேன்வார்ன் இப்போது என்ன செய்துகொண்டிருப்பார்? “டான், ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் முதன்மையான நட்சத்திரம் யார் என்ற கேள்வி இன்னும் கூட உயிர்ப்புடன்தான் இருக்கிறது பார்த்தீர்களா,’’ என பிராட்மேனைப் பார்த்து ஓர் அடர்த்தியான புன்னகை
முன்னணி இசைக்கலைஞர்களில் ஒருவரான டி.எம். கிருஷ்ணாவின் கருத்துலகச் செயல்பாடுகள் கலையுலகைத் தாண்டியும் அவரைக் கவனத்திற்குரிய ஆளுமையாக நிலைநிறுத்தியிருக்கின்றன. கலையுலகிலும் கருத்துலகிலும் தவிர்க்க முடியாத ஆளுமையாக விளங்கும் கிருஷ்ணாவின் இரு நூல்கள் கடந்த டிசம்பரில் தமிழில் வெளியானதை ஒட்டி நிகழ்ந்த உரை
ஓவியம்: பி.ஆர். ராஜன் சென்னைக்குக் குடிபெயர்ந்த புதிதில், முதன்முதலாக ஒரு அடுக்ககக் குடியிருப்பில் வசித்தோம். அதற்குமுன் பணிபுரிந்த சிறுநகரில், எங்களுக்குச் சொந்தமான தனிவீட்டில் வசித்திருந்தோமா, இங்கே மொசமொசவென்று முப்பத்திரண்டு வீட்டு மனிதர்களுக்கு மத்தியில் வசிப்பது, திறந்தவெளி மைதானத்தில்
உத்தராகண்டில் நிலம் என்பது அரசியல் போர்க்களம். மாநிலச் சட்டமன்றத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய 2018 சட்டம் வெளியாட்கள் இமயமலைப் பகுதியில் உள்ள இந்த மாநிலத்தில் நிலம் வாங்க அனுமதிக்கிறது. 2018இல், இந்தச் சட்டங்கள் அமலுக்கு வந்தபோது, இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று தாழ்த்தப்
கணினித் தலைமுறையிலிருந்து வரும் எழுத்துக்கள் மரபான எழுத்துக்களிலிருந்து நிச்சயம் வேறுபட்டுத்தான் இருக்கும். அதற்கு முதல் காரணம் அவர்கள் தங்களுக்கென்று ஒரு மொழியைக் கண்டுபிடித்து வைத்திருப்பது. மொழிதானே படைப்பின் மூல காரணம்? 2004இல் சேத்தன் பகத்தின் புத்தகம் ‘ஃபைவ் பாயிண்ட் சம்ஒன்&rsquo
சமகால யதார்த்தங்களைக் கலாபூர்வமாகப் படைப்பில் வெளிப்படுத்தும் கலைஞர்களில் ஒருவர் இமையம். சாதியச் சூழல், பொதுச் சமூகச் சூழல், அரசியல் கட்சிகளின் உள் விவகாரங்கள், நவீன வாழ்வின் தாக்கங்கள் என இவருடைய கதைக்களம் விரிந்து பரந்தது. இமையத்தின் எழுத்தைக் குறிப்பிட்டதொரு சமூகப் பின்புலத்தை வைத்து அடைய
கடந்த இருபத்தாறு வருடங்களாகச் சர்வதேசக் கலைப்படங்களுக்கெனப் பிரத்தியேகமான திரைப்பட விழாவைக் கேரள சலசித்திர அகாதமி ஒருங்கிணைத்து வருகிறது. இந்தியாவில் நடைபெறும் திரைப்பட விழாக்களில் கேரளத் திரைவிழா தனித்துவமானது. இந்திய அரசால் ஒருங்கிணைக்கப்படும் கோவா இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் அரசியல
-
கட்டுரைகதைபாரதியியல்நாடகம்அஞ்சலி: ஷேன் வார்ன் (1969-2022)பதிவுதிரைகடிதங்கள்கவிதைகள்தலையங்கம்நேர்காணல்: டி.எம். கிருஷ்ணா