டெஸ்மண்ட் டுட்டு (1931 - 2021) உபாதிக்கப்பட்டவர்களின் உய்விப்பாளர்
டெஸ்மண்ட் டுட்டு (1931 - 2021)
உபாதிக்கப்பட்டவர்களின் உய்விப்பாளர்
சச்சிதானந்தன் சுகிர்தராஜா
“என், ஜனங்களே நான் சொல்வதைக் கவனியுங்கள். என் தேசத்தாரே, எனக்குச் செவி கொடுங்கள். போதகம் என்னிலிருந்து வெளிப்படும்.” இந்த வார்த்தைகள் பொதுயுகத்துக்கு முன்பு எட்டாம் நூற்றாண்டில் யூத தீர்க்கதரிசியான எசாயா சிதைந்துபோயிருந்த தன்னு டைய யூத சனங்களைத் தேற்றுவதற் காகச் சொன்னவை (எசாயா 51.4). இதே வார்த்தைகள் இரண்டாயிரம் ஆண்டு களுக்குப் பின் தென் ஆபிரிக்காவில் பிறந்த டெஸ்மண்ட் டுட்டுவுக்