ஜூலை 2025
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
ஜூலை 2025
    • அஞ்சலி: கோகே வா தியங்கோ (1938&2025)
      ஆப்பிரிக்க அத்தியாயம்
    • கட்டுரை
      தமிழிலிருந்து பிறந்ததா கன்னடம்?
      தமிழின் தாயும் சேயும்
      “கவிதைக்குக் கவிதையாலேயே பதிலளியுங்கள்”
      அவர்களுக்கு என்னைப் பிடிக்காது
      பாப்பாண்டவர்கள்: பரிசுத்த அசௌகரியங்கள்
    • கதை
      விடைகொடு ஆப்பிரிக்கா
      மரண ருசி
    • ஹெப்ஸிபா ஜேசுதாசன்-100
      ‘புத்தம் வீடு’: சமகாலச் செவ்வியல் பிரதி
    • காலச்சுடு 300&30: சக பயணிகளின் அனுபவங்கள்
      முப்பது ஆண்டு உறவு
    • நேர்காணல்: சஞ்சய் சுப்ரமணியன்
      வாழ்க்கையை மேம்படுத்தும் கலை
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • புத்தகப் பகுதி
      எதிர்காலம் என்னும் பயம்
    • தலையங்கம்-2
      சின்மயி ஏன் பாடக் கூடாது?
    • கு. அழகிரிசாமி-&100
      கு. அழகிரிசாமி கட்டுரைகள் அறியாத உலகின் அறிமுகம்
    • கவிதைகள்
      ஒளிர்கணம்
    • கற்றனைத்தூறும் - 8
      கழிப்பறை: தனிமனிதத் தன்மதிப்பு
    • தலையங்கம்
      திராவிடர் நல்லுறவைக் குலைக்கும் மொழி மேட்டிமைவாதம்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு ஜூலை 2025 கடிதங்கள் கடிதங்கள்

கடிதங்கள்

கடிதங்கள்

நூலகத் துறை பதிப்பாளர்களை அழைத்து வெளிப்படையான நூலகக் கொள்முதலுக்கு வழி வகுத்தது வரவேற்கத்தக்கது; ‘நம்பினால் நம்புங்கள்’ என்ற கண்ணனின் கண்ணோட்டம், மாறுதலுக்கான முன்னோட்டம்.

50 ஆண்டுகளாகத் தொடர்ந்து நூலகத்தைப் பயன்படுத்தும் எனக்குப் பிடித்தமான புத்தகம் கிடைப்பது அரிதான புதையல் போலத்தான். நூலக ஆணைக்கெனவே தயாராகும் போலிப் புத்தகங்கள்தான் அலமாரிகளை அலங்கரிக்கின்றன. ஆண்டுக்கொரு முறை புத்தகங்களை மாற்றி அடுக்கும் நடைமுறையோ, விரும்பும் புத்தகத்தை உடனே கொடுக்கும் வசதியோ கிடையவே கிடையாது. பதிப்பகங்கள் புத்தகங்களை வெளியிடும்போதே நூலகத் துறைக்கு அனுப்ப, அதை (சென்சார் போர்டு போல) பரிசளித்துத் தகுதியானவற்றை உடனுக்குடன் வாங்கி நூலகங்களுக்கு அனுப்ப, தினமும் செயல்படும் ஒரு திட்டத்தை அரசு வகுத்தால் வாசகர்களுக்கு வரப்பிரசாதமாகும். பரிசீலிப்பார்களா?

அண்ணா அன்பழகன்
அந்தணப்பேட்டை

 

‘கனன்றுகொண்டிருக்கும் எரிமலை’ பல உண்மைத் தகவல்கள், நிகழ்வுகளைத் தெரிந்துகொள்ள முடிந்தது. சர்வதேச அளவில் பாகிஸ்தானை மோடி அரசால் தனிமைப்படுத்த முடியவில்லை என்பது உண்மையே. பிஜேபியின் அரசியல் பார்வையும் வெளியுலகப் பிம்பமும் சரியாகவே சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. கண்ணோட்டம்: நூலகங் களுக்கு நூல் கொள்முதல் வெளிப்படைத்தன்மை தொடர வேண்டும். ஆம், இதுவரை நடந்தது கடந்துபோய்விட்டது. இனிப் பதிப்பாளர்களின் எதிர்பார்ப்பினை நிறைவேற்றட்டும் நூலகத் துறை. அருந்ததிராயின் கூற்று “நவீன உலகின் நஞ்சூட்டப்பட்ட அமுத கலசம் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.” “குறுகிய தேசியவாதக் கோட்பாடு”, திணிப்பு பாலஸ்தீனமும் காஷ்மீரும் நவீன உலகிற்கு ஏகாதிபத்திய பிரிட்டன் தந்த “சீழ் வடியும் ரத்தம் தோய்ந்த அன்பளிப்புகள்” என்பதை மிக மிகச் சரியாகவே கூறியுள்ளார். 15.12.2023இல் ஆற்றிய உரையைத் தாமதமாகப் படிக்க நேரிட்டாலும் சிறப்பாக இருந்தது.

‘ஒரு தடவை பெண்ணாகி வா கடவுளே’ வலியின் வார்த்தைகள். தாய்மொழிப் பள்ளிக் கல்வியின் சிறப்பை குறிப்பிட்டுள்ளார் சாரா அருளரசி. ‘மயானக் கொள்ளை’, ’தாழொடு துறப்ப’, ‘வெள்ளைச் சீலை’ ஆகிய கதைகள் அருமை. காலச்சுவடு 30-300 கண்ணனின் பதிவு மூன்று இடங்களில் பேசியதன் முத்தான பதிவு. அனைவருக்கும் கிடைக்குமா கல்வி? ‘புனைவில் இசைக்கப்படும் விடுதலை’ படித்தேன், சுவைத்தேன். மகிழ்ச்சி.

சீனி. மணி
பூந்தோட்டம்

மே மாத காலச்சுவடு இதழ் முகப்பு அட்டை மிக அருமையாக அமைந்திருந்தது. வடிவமைத்தவருக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகள்.

பி. சௌந்தரராஜன்
கோபிசெட்டிபாளையம்

இரும்புக் கை மாயாவி யாரை எதிர்த்தார்?

காலச்சுவடு மே, 2025 இதழில் (இதழ் எண் 305) எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய ‘தமிழ் காமிக்ஸ் நாயகன்’ கட்டுரையில் தகவல் பிழை உள்ளதாக இதழ் 306இல் பி. சம்பத் என்னும் வாசகர் கடிதம் எழுதியிருந்தார். அதில் அழிவு கொள்ளை தீமைக் கழகம் (அ.கொ.தீ.க) என்னும் அமைப்புக்கு எதிராகப் போராடியது மாயாவி அல்ல என்றும் லாரன்ஸ் – டேவிட் என்னும் இரட்டைக் கதாநாயகர்கள்தாம் என்றும் குறிப்பிட்டிருந்தார். கடத்தல் கொலை கலகக் கூட்டமைப்பு (க.கொ.க.கூ.) என்னும் அமைப்பை எதிர்த்து மாயாவி போராடியதாக மாயாவியை நாயகனாகக் கொண்ட சில காமிக்ஸ்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனினும், க.கொ.க.கூ. என்றும் அ.கொ.தீ.க. என்றும் குறிப்பிடப்பட்ட அமைப்பு ஒன்றுதான் என்று ராமகிருஷ்ணன் தெரிவிக்கிறார். Federation of Extortion, Assassination and Rebellion என்னும் அமைப்புதான் முதலில் க.கொ.க.கூ. என்றும் பின்னாளில் அ.கொ.தீ.க. என்றும் முத்து காமிக்ஸ் நூல்களில் குறிப்பிடப்பட்டிருப்பதால் மாயாவி அ.கொ.தீ.க.வை எதிர்த்துப் போராடினார் என்று சொல்வதில் தகவல் பிழை இல்லை என்று ராமகிருஷ்ணன் விளக்கம் அளித்திருக்கிறார்.

ஆசிரியர் குழு

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.