கவிதைகள்
கவிதைகள்
இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளரும் கவிஞருமான தக்ஷிலா ஸ்வர்ணமாலி சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். பாடசாலை ஆசிரியராகப் பணிபுரிந்துவரும் இவர் இதுவரை சிங்களமொழியில் கவிதைத் தொகுப்புகள், சிறுகதைத் தொகுப்புகள், நாவல்கள், ஆய்வுநூல்கள் என இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். சிங்களத்தில் மூன்றாம் பாலினர் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு அவர்களுக்கான முதல்நூலை எழுதியவர்.
1.
நாங்கள் அலைந்து திரிந்த காடுகளில்
கனிகளோடு விதைகளையும் விழுங்குவதைக் கண்ட
மூத்தோர்கள் சொன்னார்கள்
இனி வயிற்றில் மரம