மத்திய அரசும் உச்சநீதிமன்றமும் இரட்டைக்குழல் துப்பாக்கிகளா?
மத்திய அரசும் உச்சநீதிமன்றமும் இரட்டைக்குழல் துப்பாக்கிகளா?
இன்று பொதுவாகப் பல ஊடகங்களும் அறிவுஜீவிகளும் சொல்லும் கருத்து இது: இந்திய மக்களுக்கு உண்மையான காவலராக இருப்பது உச்சநீதி மன்றம். காய்கறி விலை அதிகரிப்பதைத் தடுப்பதிலிருந்து, காஷ்மீருக்கு 370 தேவையா என்ற கேள்விக்குப் பதிலளிப்பதுவரை எல்லாவற்றிற்கும் இறுதி முடிவை அளிக்கும் அதிகாரங்கள் உச்சநீதி மன்றத்திற்கு இருக்கிறது. இவை இருப்பதால்தான் அரசுகளின், குறிப்பாக மத்திய அரசின், அத்துமீறல்களை நிச்சயம் ஒரு கட்டுப்பாட்டுக்குள