தலையங்கம்
ஆசிரியர் குழு

பீகாரில் சிறப்பு வாக்காளர் சீர்திருத்தத்தின் அடிப்படையில் 6.5 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள். நீக்கத்திற்கான காரணங்களாகத் தொழிலாளர்களிள் நிரந்தரமான இடப்பெயர்ச்சி, மரணமடைந்தவர்கள் குறித்த தகவல்களை முறையாகப் பேணாதது, வெளிநாட்டுச் சட்டவிரோதக் குடியேறிகளின் பெயர்கள் சேர்க்கப்படுவது போன்ற

கண்ணோட்டம்
செந்தூரன்

திரைப்படங்களுக்கான 71ஆவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எல்லா விருது அறிவிப்புகளுக்கும் எதிர்ப்பும் வரவேற்புமாக எதிர்வினைகள் இருக்கும் என்றாலும் இந்த முறை கடுமையான எதிர்வினைகளும் விமர்சனங்களும் வருகின்றன. தகுதியான திரைப்படங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன என்றும் ஆளுங்கட்சி முன்னெடுக்கும் அரசியல்

கவிதைகள்
ஜெபா

1 சிதறிய அனேகங்களின் சிதிலம் சற்று மூர்க்கமேறும் அச்சங்கொண்டும் தேற்றமடைந்தும் இருள் துவங்கும் ஒரு மாலையின் பரபரப்பில் கவிழ்த்து வைக்கப்பட்ட  தேநீர் கோப்பையை நிமிர்த்தி நிரப்பி  ஆசுவாசப்பட்ட சற்று நேரத்தில் வானில் வெள்ளிகளும் அரை நிலவும் மேய்ந்து திரியும் அ

கடிதங்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வராக இருந்த கலைஞர் இந்திரா காந்தி அறிவித்த 20 அம்சத் திட்டத்தை வரவேற்றுப் பேசியபோது அவர் தெரிவித்த குறிப்பிடத்தக்க செய்தி ஒன்றை ராகவ ராஜ் பார்வைக்கு (அது ஓர் இருண்ட காலம்) முன்வைக்க விரும்புகிறேன். “நான் பல மாதங்களுக்கு முன் தொழில்துறையில் தொழிலாளர்களுக்கு நிர

கட்டுரை
ஏ.பி. இராஜசேகரன்

Painting: ‘Face 6’ / Pen, Ink & Acrylic on Canvas, Mangesh Narayanrao Kale. Courtesy: ‘ARTS ILLUSTRATED” சாதிசார்ந்த வன்முறைகள் எங்கோ தொலைவிலுள்ள குக்கிராமங்களிலும் வர்க்கத்தினர் அடித்தட்டு மத்தியிலும் நிலவுவதாகக் கற்பிக்கப்படுகிறது. பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டவுடன

கட்டுரை
ஸ்டாலின் ராஜாங்கம்

சிவகங்கை கண்டதேவி தேரோட்டத்தில் எந்தச் சாதிக்கும் முதல் மரியாதை தரக் கூடாது என்று உத்தரவிடக் கோரிய வழக்கில் அண்மையில் கருத்து தெரிவித்திருந்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை “தமிழ்நாட்டில் சாதியப் பாகுபாடு இல்லையென உறுதியாகச் சொல்ல முடியுமா?” என்று கேள்வியெழுப்பியிருந்தது. “தமிழகத்தில

அஞ்சலி: வே. வசந்தி தேவி (1938-2025)
ச. தமிழ்ச்செல்வன்

வசந்தி தேவி திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 1992இல் பொறுப்பேற்ற பிறகுதான் அவருடன் எனக்கு நேரடிப் பழக்கம். அதற்கு முன்னால் அவர் தமிழ்நாட்டின் தொழிற்சங்க இயக்க முன்னோடி வி. சர்க்கரைச் செட்டியாரின் பேத்தி, ஜேக்டீ போராட்டத்தில் பங்கேற்றுச் சிறை சென்றவர் என்று மட்டுமே அ

கற்றனைத்தூறும் -10
சாரா அருளரசி

வரைகலை: மு. மகேஷ் கல்வி மறுக்கப்பட்ட ஏழை, ஒடுக்கப்பட்ட குழந்தைகளைப் பள்ளிக்குள் கொண்டுவருவதே கல்வியின் நோக்கம். யுனெஸ்கோவின் ஓர் அறிக்கை, ‘கல்வியின் நோக்கம் விலக்கப்பட்டோரையும் உள்ளடக்கிக் கற்பிப்பதே’ (The purpose of education is to include the excluded) என்று சொல்கிறது. உலக நாடுக

பதிவு
ப. சகதேவன்

புக் பிரம்மா-2025 விருதுபெறும் மலையாள எழுத்தாளர் கே.ஆர். மீரா தென்னிந்தியா முழுவதும் பல வருடங்களாக ஓட்டல் வைத்து நடத்திக் கொண்டிருக்கிறவர்களென்றாலும் உடுப்பிக்காரர்களுக்குத் தமிழர்கள் ரசிக்கிற மாதிரி சாம்பார் வைக்கத் தெரியாது. எனக்குத் தெரிந்து உடுப்பி ஓட்டல் சாம்பாரை ரசித்துச் சாப்பிட்ட ஒரே

பதிவு
சுகுமாரன்

Courtesy: book Brahma பெங்களூரில் ஆகஸ்டு 8,9,10 தேதிகளில் நடைபெற்ற புக் பிரம்மா இலக்கிய விழாவில் கலந்துகொண்டேன். இது இவ்விழாவின் இரண்டாம் பதிப்பு. தென்னிந்தியாவின் ஆன்மா என்ற மையப் பொருளைக் கொண்டிருந்தது விழா. இரண்டாம் நாள் முற்பகலில் ஓர் அமர்விலிருந்து இன்னொரு அமர்வுக்கு விரைந்துகொண்டிருந்தப

கதை
பெருமாள்முருகன்

ஓவியம்: ரவி பேலட் சம்பர் மாதம் வந்தால் பறவையாகி விடுவான் திகழ். அரூபச் சிறகுகள் விரியத் துள்ளல் கூடிய உடலோடே திரிவான். ஆண்டு விழா மாதம். கலை நிகழ்ச்சிப் பயிற்சிகள், விளையாட்டுப் போட்டிகள் எனப் பள்ளி முழுவதும் மைதானத்திற்கு வந்துவிடும். வகுப்புகள் குறைவாகவே இருக்கும். அது இரண்டாம்பட்சம் அல்ல,

கட்டுரை
ஸ்ரீநிவாச கோபாலன்

“ஒரு தமிழ் எழுத்தாளருக்கு அகில இந்திய அளவில் கருத்தரங்கு நடந்தது இதுதான் முதல் தடவை. க. நா. சுப்ரமண்யம்தான் அதற்குத் தூண்டுதல்” என்றார் வல்லிக்கண்ணன். சாகித்திய அகாதமி 1987இல் தில்லியில் நடத்திய புதுமைப்பித்தன் நினைவு கருத்தரங்கிற்கு மூலகாரணம் க. நா. சுப்ரமண்யம்தான். புதுமைப்பித்தனுக்

கட்டுரை
மு. இராமனாதன்

டிரம்ப் எல்லா நாடுகளுக்கும் இறக்குமதித் தீர்வை விதித்திருக்கிறார். தீர்வையின் அளவு மாறுபடும். இதில் இந்தியாவிற்கு விதிக்கப்பட்ட தீர்வைதான் அனைத்து நாடுகளைவிடவும் அதிகம், 50%. இந்தியா அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களை வேறு சில நாடுகளும் ஏற்றுமதி செய்கின்றன. அவை இந்தியாவின் போட்டியாளர்கள

பதிவு
சு. தீபிகா

பட உதவி: அ. கோகுலகிருஷ்ணன் சுப்பிரமணி இரமேஷ், க. கல்விக்கரசி, சுகுமாரன், அரவிந்தன், நா. இராசேந்திர நாயுடு இன்றைய சூழலில் எழுத்தாளர்கள் தாங்கள் வாழும் காலகட்டத்திலேயே கொண்டாடப்படுவது மிகவும் அரிதான செயல். ‘காலச்சுவடு அறக்கட்டளை’ இந்த அரிதான செயலின்மீது தொடர்ந்து கவனம் செலுத்திப்

ஏற்புரை
சுகுமாரன்

படம்: அ. கோகுல கிருஷ்ணன் பி. ராமன், அரவிந்தன், பிரேமாமணி, சுகுமாரன், எம். கோபாலகிருஷ்ணன், சுப்பிரமணி இரமேஷ் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய கவிதைத் தொகுப்பு ‘சுகுமாரன் கவிதைகள்’ வெளியானது. அதுநாள்வரை எழுதிய கவிதைகளின் தொகுப்பு. அந்தத் தொகுப்புக்கான தயாரிப்புப் பணிகளிலிருந்தப

பதிவு
வேதவல்லி

2024ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருதை, ‘திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சியும் 1908’ என்ற நூலுக்காகப் பெற்ற பேராசிரியர், வரலாற்றாய்வாளர் ஆ.இரா. வேங்கடாசலபதிக்கான பாராட்டு விழாவை அண்ணா நூற்றாண்டு நூலகமும் காலச்சுவடு பதிப்பகமும் இணைந்து கடந்த ஆகஸ்டு மாதம் இரண்டாம் தேதி சனிக்கிழமை மாலை நட

சிறப்புப் பகுதி

  2025ஆம் ஆண்டு சென்னைப் புத்தகக் காட்சியை ஒட்டி வெளிவந்த சில புதிய நாவல்கள் வாசகர்களைக் கவர்ந்திருக்கின்றன. நாவலின் வடிவம், கதைக்களம், மொழி எனப் பல அம்சங்களும் கடந்த கால்நூற்றாண்டுப் காலத் தமிழ் நாவல் போக்கிலிருந்து மாறுபட்டிருப்பதை உணர முடிகிறது. புத்தாயிரத்தை நாவலின் காலம் என்று அழைக்

சிறப்புப் பகுதி
விக்னேஷ் ஹரிஹரன்

மூன்றாம் பிறை (நாவல்) மானசீகன் தமிழினி வெளியீடு நாச்சியம்மை நகர், சேலவாயல், சென்னை தொடர்புக்கு: 86672 55103 ரூ. 990 பாரதிக்குப் பிறகான நவீன தமிழிலக்கியம் உருவானபோதே மேற்கத்திய நவீனத்துவச் சிந்தனையின் தாக்கம் அதில் செயல்படத் தொடங்கிவிட்டது. குறிப்பாக நாவல்களில் அந்தத் தாக்கம் வல

சிறப்புப் பகுதி
க.வை. பழனிசாமி

தங்க நகைப் பாதை (நாவல்) மு. குலசேகரன் காலச்சுவடு பதிப்பகம் 669, கே.பி.ரோடு நாகர்கோவில்&1 தொடர்புக்கு: 96777 78863 ரூ. 550 குலசேகரனின் ‘தங்க நகைப் பாதை’ நாவல் வாசகக் கவனம் பெற இரண்டு காரணங்களை உடனடியாகக் கூறலாம். ஒன்று அவரது சிறுகதைத் தொகுதி ‘புலி உலவும் தடம்&r

சிறப்புப் பகுதி
சுனில் கிருஷ்ணன்

இரவாடிய திருமேனி (நாவல்) வேல்முருகன் இளங்கோ எதிர் வெளியீடு 96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி & 642 002 தொடர்புக்கு: 91 5459 226012 ரூ. 699 வேல்முருகன் இளங்கோவின் மூன்றாவது நாவல் ‘இரவாடிய திருமேனி’ எதிர் பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது. கடந்த சென்னைப் புத்தகக் காட்சி

சிறப்புப் பகுதி
ஜா. தீபா

சிவப்புச் சட்டை சிறுமி (நாவல்) ஸர்மிளா ஸெய்யித் காலச்சுவடு பதிப்பகம் 669, கே.பி.ரோடு நாகர்கோவில்&1 தொடர்புக்கு: 96777 78863 ரூ. 260 இவ்வுலகிற்கும் மறுவுலகிற்கும் இடையிலே பிறிதொரு உலகம் இருக்கின்றது. ஆழமும் பர்ஸஹ் என அழைக்கப்படும் இவ்வுலகில் தான், மரணித்த அனைவரது உயிர்களும் மறும

சிறப்புப் பகுதி
சிவபிரசாத்

டாங்கோ (நாவல்) குணா கந்தசாமி எதிர் வெளியீடு 96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி & 642 002 தொடர்புக்கு: 91 5459 226012 ரூ. 250 ஒரு நாவலை ஒரு குறிப்பிட்ட தலைப்பின் கீழ் வகைப்படுத்துவது விமர்சன செளகர்யமே அன்றி வேறல்ல. ஒற்றைப் பரிமாணம் உள்ளதாக நாவல் இருப்பதில்லை. ஒரு குறிப்பிட்ட விஷயம

கவிதை
சோ. விஜயகுமார்

நரம்பில்லாத நாக்கு காசாவில் டிராக்டரில் எஞ்சியிருக்கும் துருவேறிய மாவுத் துகள்களை  நக்கி உயிர் பிழைக்கிறது சிறுவனின் நாக்கு இதற்குப்பின் வாழ்நாளில் பார்க்கவே மாட்டோம் என்பதுபோல ஐஸ்க்ரீம் மூடியை நக்கி ஆசைதீர்க்கிறது ஒரு நிராசைக்காரனின் நாக்கு குற்றவுணர்வு சரியாக தொண்டையை அடைக

பாரதியியல்
ய. மணிகண்டன்

பாரதியின் காலத்தில் வாழ்ந்த சகோதரிகள் இருவர் தாங்கள் சேர்ந்து படைத்த புதினத்திற்குப் பாரதியிடம் முகவுரை பெற விரும்பியிருக்கின்றனர். பாரதியும் முகவுரை அளித்திருக்கின்றார். ஆயினும் அது வழக்கமான அணிந்துரை போல அல்லாமல் நூலின் சாரம் என்னும் நிலையிலும் கவிதையாகவும் அமைந்திருந்தது. - இந்தச் செய்தி பாரதி

கவிதை
மண்குதிரை

ஓவியம்: செல்வம்   1 பல்லாண்டுக் காலமாக அசையாதிருந்த  அந்தச் சிறு கல் சற்றுப் புரண்டுவிட்டது இந்த மாபெரும் பூமிப் பிரதேசத்தில் அது அவ்வளவு பெரிய காரியமல்ல ஆனால் அதற்குப் பின்னாலிருந்த பெரும் பாறை அதை எதிர்பார்க்கவே இல்லை முதிர்ந்து பெருத்த தற்கொலை உடலைப் போல் மலை உச்

உள்ளடக்கம்