வைரமுத்துவுக்கு இந்த ஆண்டுக்கான ஞானபீடப் பரிசு வழங்கப்பட்டதை எதிர்த்துப் பல்வேறு எழுத்தாளர்கள் தங்களுடைய கடுமையான கண்டனங்களைப் பதிவுசெய்துள்ளார்கள். 200க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் கையெழுத்திட்ட கண்டன அறிக்கையொன்று வெளியானது. சில எழுத்தாளர்கள் ஞானபீட அமைப்புக்கு நேரடியாகவே கடிதம் அனுப்பித் தங்கள் எ
எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் சரஸ்வதி ராம்நாத்தின் நூற்றாண்டுக் கருத்தரங்கு 12.3.2026 அன்று சென்னையில் நடந்தேறியது. கிண்டியில் உள்ள செல்லம்மாள் மகளிர் கல்லூரியின் முதுகலைத் தமிழியல் மற்றும் உயராய்வுத் துறையும் காலச்சுவடு அறக்கட்டளையும் இணைந்து இந்நிகழ்வினை ஒருங்கிணைத்திருந்தனர். சரஸ்வதி ராம்நாத்த
‘கூட்டணி என்னும் நிர்பந்தம்’ சிறிய மீன்களைப் பெரிய மீன் கவ்வி பிடிப்பதுபோல், தேர்தல் களத்தில் சிறிய கட்சிகள், பெரிய கட்சிகளின் தயவில்தான் அரசியல் பயணத்தை மேற்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது. அரசியல் இருப்பைத் தக்கவைக்கப் பெரிய கட்சிகளுடன் போராட்ட வேண்டியிருக்கிறது. கூட்டணிக்காகத் தங்களது செயல
முதுமையை உணரும் சந்தர்ப்பத்தில், சம்பாத்தியமும் பணமும் சலிக்கும் போதில் கொடை வள்ளல் அவதாரம் எடுத்துப் பிரமுகராகும் உள்ளூர்ப் பணக்காரர்கள் பலரைக் கண்டிருக்கிறேன். சிறுதொகையை நன்கொடையாகக் கொடுத்துவிட்டு மேடையின் நடுநாற்காலியில் உட்கார்ந்துகொள்வார்கள். இந்திரன் சந்திரன் மானே தேனே எல்லாம் போ
சிந்து சமவெளி நாகரிகத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு (கி.மு. 19ஆம் நூற்றாண்டு), அசோகரின் கல்வெட்டுக்கள் (கி.மு. 3ஆம் நூற்றாண்டு) தோன்றும்வரை வடஇந்தியாவில் எந்தவொரு எழுத்து முறையும் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை. ஆனால், அசோகர் காலத்திற்கு முந்தைய தமிழ்-பிராமி கல்வெட்டுகள் சமீபத்திய ஆண்டுகளில்
Courtesy : Canva AI 1. விசாரணை அறையிலிருந்து ஒரு கேள்வி 2020 ஜூன் மாதம், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஜெயராஜும் அவரது மகன் பென்னிக்ஸும் கொல்லப்பட்டனர். அவர்கள் செய்த குற்றம் என்ன? கொரோனா ஊரடங்கு நேரத்தில் தங்கள் செல்போன் கடையைச் சற்றுத் தாமதமாக மூடியது. இந்த இரண்டு உயிர்கள் பறிக்கப்பட
ஓவியம்: றஷ்மி நாலா கன்னத்தை நக்கிக்கொண்டிருக்கிறாள். உப்புக் காகிதத்தை வைத்து யாரோ என் கன்னத்தில் அப்பியிருக்கும் இரவுநேர பாலேட்டைத் தேய்த்தெடுப்பது போன்ற உணர்வு எரிச்சலை மூட்டியது. இந்தச் சனியனை ஓங்கி அடித்துத் தட்டிவிடலாம், ஆனால் முடியாது. எல்லாச் சண்டைகளிலும் கடைசியில் அவள்தான் வெற்றிபெறுவ
கோவை ஆனைக்கட்டி பகுதியில் உள்ள வித்யாவனம் பள்ளி, சுமனசா அறக்கட்டளை, காலச்சுவடு அறக்கட்டளை ஆகியவை இணைந்து நடத்திவரும் எழுத்தாளர்களுக்கான ‘வானகம்’ வதிவிட முகாமில் மொழிபெயர்க்கப்பட்ட கவிதைகள் இவை. முகாமில் கவிஞர் மம்தா சாகர் தன் கவிதைகளை வாசிக்க, ஜி.ஏ. கௌதம் தமிழில் அவற்றை மொழிபெயர்த்தா
இஸ்தான்புல் நகரில் எந்தத் திசையில் எங்கு சென்றாலும் கூர்மையான சிறிய கண்களும் மெலிந்த ஆளுமையான உடல்வாகும் கொண்ட ஒரு சிறிய மனிதரின் சுவரொட்டியோ, பதாகைகளோ தென்பட்டுக் கொண்டேயிருக்கும். யாராக இருந்தாலும் இந்த மனிதர் யார் என்று அறியும் ஆவல் மேலிடாமல் போகாது. அந்த மனிதர் முஸ்தபா கெமால் அதாதுர்க். துருக
மதியம் இரண்டு மணி இருக்கும். உணவுவேளை கடந்தும் உணவெடுக்க முடியாத அளவுக்கு வேலை. பசியோடு, ஆனால் சாப்பிட முடியாத எரிச்சலுடன் வேலை செய்துகொண்டிருந்தேன். வேகமாக ஒருவர் உள்ளே நுழைந்தார். பவுடர் பூசி, தலைவாரிப் பூச்சூடியிருந்தார். பெற்றோரில் பெரும்பாலும் பெண்கள், வீட்டு வேலையிலிருந்தோ அல்லது
ஈரான் மீதான தாக்குதல் பிப்ரவரி 28ஆம் நாள் தொடங்கியது. அப்போது இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் சில கணக்குக் கூட்டல் இருந்தது. போர் ஈரானில் தொடங்கி ஈரானில் முடியும். கூடிப்போனால் சிறிய தோதில் மேற்காசியாவிற்குப் படரும். எப்படியும் போர் விரைவில் முடிவுக்கு வந்துவிடும். ஈரானிய அரசு சரணடையும். ஈரான
2026 பிப்ரவரி 28 அன்று அமெரிக்க - இஸ்ரேல் குண்டு வீச்சில் 300 குழந்தைகள் கொல்லப்பட்டதாக யுனிசெஃப் அறிக்கை. முந்நூறு குழந்தைகள் அவர்கள் முந்நூறு பேர் இருந்தார்கள் அவர்களுக்கு முந்நூறு அம்மாக்களும் முந்நூறு அப்பாக்களும் இருந்தார்கள் அதை விட அதிகம் அண்ணன்மாரும
ஓவியங்கள்: மணிவண்ணன் வட இலங்கையின் அச்சுவேலிக் கிராமத்தில் இருந்த தாடித்தாத்தாவின் வளவில் இரண்டு பிரதானமான கட்டடங்கள் இருந்தன. அவற்றிற்கு இடையே இருந்த முற்றம், மாமரங்களும் பலாமரங்களும் நிழல் தரும் சோலையாக இருந்தது. கிழக்கிலங்கை திருகோணமலையில் இருந்து பாடசாலை விடுமுறைகளுக்கு நானும் எ
1925ஆம் ஆண்டு பிறந்து, 2026ஆம் ஆண்டு பிப்ரவரி 25ஆம் நாளன்று தனது 101ஆவது வயதில் காலமானார் தோழர் ஆர். நல்லகண்ணு. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான அவரை, எந்தக் கட்சியைச் சார்ந்தவரானாலும் கட்சி எதையும் சாராதவராயினும் மதித்தார்கள்; கொண்டாடினார்கள். அவருடைய மறைவுச் செய்தி கேட்ட அன்று இரவே சாரை ச
தத்துவவாதிகளின் பங்களிப்பு அவர்கள் எந்த அளவு உலகளாவிய சிந்தனைகளை நமக்கு அளித்துள்ளார்கள் என்பதை வைத்தே மதிப்பிடப்படுகிறது. இந்தப் போக்கு 20ஆம் நூற்றாண்டு இடைப்பகுதியில் மாறியது. அதாவது, மனித அறிவின் செயல்பாடு, சமூகக் காரணிகளுக்குக் கட்டுப்பட்ட செயல்பாடென வலியுறுத்தப்பட்டது. இதனையே ‘அறிவை
இப்போது அவர் தனது மேஜையில் அமர்ந்திருப்பதைப் பார்க்கிறேன் கதவு திறந்திருக்கிறது. மாலை. புல்வெளியில் குழந்தைகள் விளையாடுகிறார்கள் (ரஃப் பாசேஜ் – வீடு திரும்புதல் 12) ஆங்கிலத்தில் எழுதிப் புகழ்பெற்ற இந்தியக் கவிஞர் ஆர். பார்த்தசாரதி தமது தொண்ணூற்றியோராம் வயதில் நியூயார்க் நகரில் மற
டாக்டர் கே.என். பணிக்கர் வரலாறானார். இந்திய வரலாற்று உருவாக்கத்துக்கு நவீன முறையியலையும் மானுட அணுகுமுறையையும் தனித்துவமான அரசியல் உணர்வையும் வழங்கிய வரலாற்று ஆய்வாளர். வரலாற்றின் பாதையில் நடந்தும் வரலாற்றைப் போராட்டமாக மாற்றியும் சரித்திரத்தில் வாழ்ந்த கே.என். பணிக்கர் இந்தி
அகராதியியல் வல்லுநராக அறியப்பட்டவரும் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மொழித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவருமான பேராசிரியர் வ. ஜெயதேவன் அவர்களை 1988 முதல் அறிவேன். 1988 – 1989ஆம் கல்வியாண்டில் எம்.பில். படிப்பிற்காகத் தமிழ் மொழித்துறையில் சேர்ந்திருந்தேன். பிற்பகல் இரண்டு மணி முதல் நான்கு மணி வ
ஈரோடு வெங்கடப்ப ராமசாமி நாயக்கராகப் பிறந்த தந்தை பெரியார், தமிழ்ச் சமூக அரசியலை முற்றாக மறுசீரமைத்த பகுத்தறிவாளராக உருவான பயணம், ஒரு திடீர் அறிவொளியின் விளைவு அல்ல; பல கட்டங்களைக் கொண்ட அனுபவப் பயணம் அது. அந்தப் பயணத்தின் மிக முக்கியமான மனமாற்றப் பட்டறிவுப் புள்ளி காசி. ஒரே சமூகச் சூழலில் வாழ
ஆறு, ஒரு காலத்தில் காகிதக் கப்பல்களால் என் விலாவில் சிறுவர்கள் கிச்சுக்கிச்சு மூட்டுகிறார்கள். என்னை ஒரு குட்டையாய் எருமைகள் மாற்றிவிட்டன அகிலும் பழைய பூக்களும் படிந்தன என் கூந்தலில் ஒவ்வொரு மாலையும் கோயில்களின் நெற்றியில் மணிகள் புரளும் போது படி
மையிருளி (நாவல்) அமுதா செல்வி வெளியீடு: அடையாளம் பதிப்பகம் 1205/1, கனரா வங்கி அருகில், கருப்பூர் சாலை, புத்தாநத்தம், திருச்சி-621310 பக். 380 ரூ. 500 சமூகப் பணியில் முதுகலைப்பட்டம் பெற்ற அமுதா செல்வி எழுதி வெளியாகியுள்ள, ‘மையிருளி’ நாவல், 3
-
கட்டுரைகதைஅஞ்சலி: வ. ஜெயதேவன் (1947-2026)பதிவு: சரஸ்வதி ராம்நாத் நூற்றாண்டுக் கருத்தரங்குஅஞ்சலி: கே.என். பணிக்கர் (1936- 2026)கற்றனைத்தூறும் -16கடிதங்கள்அஞ்சலி: யூர்கென் ஹேபர்மாஸ் (1929 – 2026)அஞ்சலி: ஆர். பார்த்தசாரதி (1934–2026)மதிப்புரைகவிதைகள்அஞ்சலி: தோழர் நல்லகண்ணு (1925–2026)தலையங்கம்கவிதை
