கருத்துச் சுதந்திரம் நீதிமன்ற அவமதிப்பும்
சிறப்புப் பகுதி
கருத்துச் சுதந்திரமும் நீதிமன்ற அவமதிப்பும்
நீதிமன்ற அவமதிப்பு; ஒரு விமர்சனக் குறிப்பு
ரவிக்குமார்
“சுதந்திரமான பேச்சின் மூலமாக மாற்றத்தைக் கொண்டுவருதல் என்பது ஜனநாயகத்தின் அடிப்படை, நீதியமைப்பும் இதில் விதிவிலக்கல்ல’’ என்று முன்னாள் நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் குறிப்பிட்டார். ஆனால் இன்றைய நமது நீதியமைப்போ தன்னைப் பேச்சு சுதந்திரத்துக்கு எதிர் நிலையில் நிறுத்திக்கொண்டு விட்டதுபோல் தெரிகிறது.
முன்னாள் முதல்வரான கருணாநிதி ‘இந்து’ என்பதற்குப் பெரியார் கொடுத்த விளக்கத்தை எடுத்துக் கூறியதற்காக வழக்கொ