சீர்திருத்தத்திற்கு முட்டுக்கட்டை
சிறப்புப் பகுதி
கருத்துச் சுதந்திரமும் நீதிமன்ற அவமதிப்பும்
சீர்திருத்தத்திற்கு முட்டுக்கட்டை
ஜி.ஆர். ஸ்வாமிநாதன்
நீதிமன்றங்கள் பொதுமக்களுக்கானவை. அதன் தீர்ப்புகள் பொது ஆவணங்கள். ஆகவே அவை விமர்சனத்திற்கு உரியவை. ஆனால் அவ்வாறு விமர்சிக்கும்போது விமர்சனம் கண்ணியமான மொழியில் இருக்க வேண்டும். நீதிபதியின் நோக்கத்திற்குக் களங்கம் கற்பிக்கக் கூடாது. நீதிமன்ற அமைப்பை அவதூறுக்கு உள்ளாக்கக் கூடாது. பேச்சுரிமை, எழுத்துரிமை எல்லாம் அரசியல் சட்டத்தில் அடிப்படை உரிமைகளாகப் பொறிக்கப்பட்டிருந்தாலும் அவ்வுரிமைகள் நீதிமன்றத்தின் மீது அவமதிப்புச்