நீதிமன்ற அவமதிப்பு: ஓர் வரலாற்றுப் பார்வை
சிறப்புப் பகுதி
கருத்துச் சுதந்திரமும் நீதிமன்ற அவமதிப்பும்
நீதிமன்ற அவமதிப்பு; ஒரு வரலாற்றுப் பார்வை
சு. சத்தியச் சந்திரன்
“எவனொருவன் மன்னரை அவமதிக்கிறானோ
மன்னரவையைப் பழிக்கிறானோ/காட்டிக்கொடுக்கிறானோ,
மன்னருக்கு எதிராகத் தீவினைகளுக்கு முயல்கிறானோ
அவனுடைய நாக்கு துண்டாக்கப்படக் கடவது”
- கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம்
நீதி பரிபாலனம் என்பது முடியாட்சிக் காலத்திலிருந்தே நடைபெற்றுவரும் ஓர் அம்சம். இந்திய அரசியல் நூல்களில் குறிப்பிடத்தக்