குழந்தைகள்மீதான பாலியல் வன்முறை அண்மையில் சமூக ஊடகங்களில் பேசுபொருளானது. தலித் இயக்கங்களுடன் தொடர்புடைய மாற்றுத் திறனாளிப் பிரமுகர் ஒருவர் தன்னுடைய நிலையைப் பயன்படுத்திக்கொண்டு குழந்தைகளின் மீது பாலியல் அத்துமீறல்களைப் பிரயோகிப்பதாகவும், குறிப்பாக, குழந்தைகளின் டிஜிட்டல் வெளியில் அவர் இதைச் செய்வதாக
‘பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் எதிர்காலம்’ தலையங்கம் 2027ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, தொகுதி மறுசீரமைப்புச் செயல்பாடுகளை அனைத்து அரசியல் கட்சிகளும் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்துள்ளது. 2.0 மக்கள்தொகை பதிலீட்டு விகிதச் செயல்களை உ.பி., பிகார் போன்ற மாநிலங்க
இது ஆய்வுக் கட்டுரையல்ல; ஆய்வுக்கான தேவைக்குரிய கட்டுரை. சாதியத்தின் தாக்கத்திலிருந்து வெளியேறி வருவது அவ்வளவு சுலபமான வழியாக இருக்க முடியுமா? சாதிய உணர்வுகளைப் புறக்கணிப்பது நம்முடைய மனத் தேர்வாக இருக்கவும் கூடுமா? மதத்தைப் பின்னிறுத்திச் சாதியம் முன்னிலையில் இருக்கின்ற இந்நாட்களில் இதைக் கற
சமீபத்தில் நடைபெற்ற கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் கேரளம் போன்ற மத நல்லிணக்க மாநிலத்தின் சமூக இருப்பைக் கேள்விக்குறியாக்கியிருக்கின்றன. திருவனந்தபுரம் மாநகராட்சியில் பிஜேபியின் வெற்றியும் பிற பகுதிகளில் அது அடைந்த கணிசமான வெற்றியும் வெறுமனே பாரதிய ஜனதா போன்ற மதவாத சக்திகளின் வெற்றி மட்டுமல்ல; அத
காலச்சுவடு 30வது ஆண்டையொட்டித் தமிழகத்திலும் அதற்கு அப்பாலும் சில நிகழ்ச்சிகளை நடத்த வேண்டுமென்பது எங்களுடைய விருப்பம். தமிழகத்தில் நிகழ்ச்சிகள் நடத்துவதை நாங்கள் இன்னும் தொடங்கவில்லை. அதற்கு முன்னால் முதலில் 2025 மார்ச் மாதம் ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் காலச்சுவடு 30 பற்றிய அமர்வு (ஜேபிஎம் அரங
ஓவியம்: நரசிம்ம பாலாஜி பட்டாளத்தில் இருந்த பெரியமாமா பற்றி முன்னமே சொல்லியிருக்கிறேன். என் அம்மாவுக்கு நேர் அடுத்த தம்பி. எங்களுக்கு மிகவும் நெருக்கமானவர். நகைச்சுவையும், குறும்பும் நிரம்பிய மனிதர். அவர் இருக்கும் இடத்தில் சிரிப்புக்குப் பஞ்சமேயிருக்காது. வருடம் ஒரு முறை விடுமுறையில் வருவா
Courtesy: HT கடந்த அக்டோபர் மாதத்தில், முத்துராமலிங்க தேவர் ஜெயந்திக்கு முன், அம்பேத்கரையும் முத்துராமலிங்க தேவரையும் இணைத்து அச்சிடப்பட்ட விளம்பரத் தட்டி ஒன்று மதுரையில் வைக்கப்பட்டிருந்தது. முரண்பட்ட சமூகங்களின் அடையாளங்களாகிவிட்டவர்களின் படங்களை ஒன்றிணைப்பதால் ஏற்படக்கூடும் பதற்றத்தைக் கரு
அன்றைய பொழுது அவ்வாறுதான் நிறைவுபெறும் என்று வாமன் நிம்பல்கர் எண்ணவில்லை. அந்த ஆண்டு 1987. அது அக்டோபர் மாதமாகக்கூட இருந்திருக்கலாம். அந்த மாதத்தில்தான் அம்பேத்கர் ‘பேச்சும் எழுத்தும்’ தொகுதி 3 வெளியிடப்பட்டிருந்தது, அதையொட்டியே அக்கூட்டம் நடைபெற்றது. மகாராஷ்டிரத்தின் மாநிலச் செயலகம் முன
ஓவியம்: பி.ஆர். ராஜன் கமலா சுரய்யாவின் கடைசி துஆ அருளாளனே நீ பேசிய மொழி எனக்குப் புரியவே இல்லை அதற்குக் கோடிக்காலச் சூரியன்கள் வாட்டியெடுத்த மணலின் கந்தகச் சுவை அது எனக்கு அந்நியம் என் நாவறிந்ததெல்லாம் துளசியின் எரி துவர்ப்பு எனவே உன்னிடம் பேச என்னால் முடிவதே இ
சென்ற டிசம்பர் 21 ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை கவிக்கோ மன்றத்தில், சங்கீத காலநிதி சஞ்சய் சுப்ரமணியனின் சங்கீத நினைவுகள் ‘இசைபட வாழ்தல்’ தமிழில்: ப. சகதேவன், தி. ஜானகிராமனின் இசைசார் சிறுகதைகள் அடங்கிய, ‘ரசிகரும் ரசிகையும்’ (தொகுப்பு: சுகுமாரன்) ஆகிய இரு நூல்களின் வெ
“வாழ்க்கையை முன்கூட்டி மதிப்பிட உதவும் கலை என்று கல்வியைச் சொல்லலாம். மதிப்பிடல் மூலம் வாழ்க்கையை எதிர்கொள்வதும் மாறிவரும் வாழ்க்கையைப் புரிந்துகொண்டு நம் சமன்நிலையைக் காப்பாற்றிக்கொள்வதும் சாத்தியமாகிறது. ஆனால் இன்றைய கல்வி மூலம் நம் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள முடிகிறதா? கால மாற்றங்களை நிதானி
ஐம்பது, அறுபதுகளில் தொடக்கப் பள்ளி மாணவனாகப் பயின்ற காலம் தொட்டுப் பின்னர் ஆசிரியராக உருமாறி, பல நிலைகளில் மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் ஐம்பதாண்டுக் காலம் பணியாற்றிப் பல நினைவுகளை அசைப்போட்டுக்கொண்டிருப்பதில் சுகமும் சோகமும் பரவிக் கிடக்கிறது. அறுபதுகள் தமிழகப் பள்ளிக் கல்வித்துறையின் பொற்க
பள்ளிக் கல்வியைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் பல்வேறு கல்வி வாரியங்கள் (Multi board concept) இயங்கிவருகின்றன. அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், ஆதி திராவிடர் நலப் பள்ளிகள், மலைப்பகுதியில் வாழும் மாணவர்களுக்கான உண்டு உறைவிடப் பள்ளிகள் ஆகியவை மாநில அரசு நிர்வாகத்தின் கீழ் இயங்குகின்றன. ப
ஆறாம் வகுப்பிலிருந்து பதினொன்றாம் வகுப்புவரை, நான் கணியூர் அக்கிரகாரத்தின் கிழக்கு முனையில் இருந்த ஸ்ரீ வெங்கடகிருஷ்ணா உயர்நிலைப் பள்ளியில் படித்தேன். பள்ளியாக உருவெடுக்கும் முன்னால் அந்தக் கட்டடம் சத்திரமாக இருந்தது. எங்கள் பகுதியில் கணியூரை விட்டால் மடத்துக்குளத்தில்தான் உயர்நிலைப் பள்ளி. நான்
ஓர் வகுப்பறை. குழந்தைகள் அங்கங்கே இறைந்து அமர்ந்திருக்கிறார்கள். சின்னச்சின்னதான சிரிப்புத் தளும்பல்கள். இருபத்தைந்து மாணவர்களை உள்ளடக்கிய ஐந்தாம் வகுப்பென்று வைத்துக்கொள்வோம். ஆசிரியர் வேறு ஏதோ பணியில் ஆழ்ந்திருக்க, சில குழந்தைகள் எழுதிக்கொண்டும், சிலர் படித்துக்கொண்டும் சிலர் உரையாட, மூலையில்
பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு 2025–26 கல்வியாண்டிலிருந்து ரத்து செய்யப்படுவதாக மாநிலக் கல்விக் கொள்கை வெளியீட்டு நிகழ்வின்போது தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். அரசின் இம்முடிவுக்கு பலதரப்பட்ட எதிர்வினைகள் எழுந்தாலும் வெகுஜன ஊடகங்கள் தூக்கலாக ஆதரவு காட்டின
குழந்தைகள் இயல்பாகவே ஆர்வத்துடனும் ஆச்சரியத்துடனும் பலவிதமான கேள்விகளுடனும் கற்பனைகளுடனும் உலகை அணுகுகிறார்கள். தம்மைச் சுற்றி நடக்கும் ஒவ்வொரு செயலிலும் புதுமையைக் காண்கிறார்கள். இலை விழுவதும் பட்டாம்பூச்சி பறப்பதும் அவர்களின் கற்பனைக் கதவைத் திறக்கும். வெயிலின் உக்கிரத்தில் மணல் செதுக்கி விளைய
பெரும்பாலானோர் படிப்பறிவற்றவர்களாக இருந்தது இந்தியா விடுதலை பெற்றுத் தன்னாட்சி நடத்தத் தடையாக இருக்காதா என்ற ஐயம் எழுந்தபோது, காந்தி வந்தடைந்த விடை, கல்வியின் நோக்கம் குறித்த தேடலில் நம்மை ஆழ்த்துவது. “குணநலன்தான் கல்வியின் நோக்கம். துணிவு, வலிமை, அறம், தன்னை மறந்து மேலான குறிக்க
ஒரு வகுப்பறையில் இருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே அளவு கொண்ட உடை சரியாக இருக்குமா? பெரும் பெரும்பாலான மாணவர்களுக்கு ஒரே உடை பொருந்தி விடக்கூடும். அத்தனை மாணவர்களுக்கும் ஒரே அளவு உணவு போதுமானதாக இருக்குமா? 95% ஒரே அளவு போதுமானதாகவே இருக்கும். அதே நேரம் அத்தனை பேரின் கற்றல் திறனும் ஒரே அளவ
இயல்பிலேயே அழகானதும் நான்கு பருவங்களைக் கொண்டதுமான ஜப்பான், தூய்மையாகப் பராமரிக்கப்படும் நாடு. பொதுவெளியில் எழுதப்படாத விதிகளும் அதனால் அமையும் ஒழுங்கும் உண்டு. தொழில்நுட்பத்திலும் உலகின் வேறெந்த நாட்டை விடவும் தனித்துவமான முன்னேற்றம் கண்ட நாடு. இதற்கும் ஜப்பானியக் கல்வி முறைக்கும் தொடர்பு இருக்
மு. இராமனாதன் விக்டோரியா பூங்கா காஸ்வே பேவிவில் இருக்கிறது. காஸ்வே பே ஹாங்காங்கின் நடு நாயகமான பகுதி. சுமார் 50 ஏக்கர் பரப்பில் விரிந்து கிடக்கும் இந்தப் பூங்காவிற்குள் நான்கு கால்பந்தாட்ட மைதானங்கள் உள்ளன. ஆண்டுதோறும் மலர்க் கண்காட்சி இங்குதான் நடக்கும். இங்கிருந்துதான் பேரணிகள் புறப்படும்.
இந்து தீவிரவாதத்திலிருந்து தப்பித்து இந்தத் தமிழ் எழுத்தாளர் பெரும் புயலைக் கடந்துவந்திருக்கிறார். 2014 ஆம் ஆண்டில், அவரது ‘மாதொருபாகன்’ என்ற நாவலால் ஆத்திரமடைந்த இந்து தேசியவாதிகளால் அவர் குறிவைக்கப்பட்டு, “இலக்கியத் தற்கொலை” செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இ
ஓவியம்: செல்வம் பொழுது புலரத் தொடங்கியிருந்தது. குளிர் இன்னும் விடவில்லை. போர்த்திக்கொண்டிருந்த சாக்குகளை உதறியபடி எழுந்தான் சந்தானம். மண்டபத்தின் உள்ளடங்கிய மூலையில் மூன்று ஆட்டுக்குட்டிகள் நின்று கொண்டிருந்தன. முந்தாநாள் இரவு இந்த மண்டபத்துக்கு வந்து சேர்ந்தபோது, நல்லவேளை, பாதுகாப்பான இடத்த
பதினொரு ஆண்டுகளில் பதினொரு ஓட்டல்களில் வேலை செய்திருக்கிறேன். அதில் கடைசியாக ஐந்து நட்சத்திர ஓட்டலில் 2001முதல் 2006வரை ஐந்து ஆண்டுகள் பணிசெய்தேன். இந்தப் பணியில் எனது இயல்பு இணங்கிப்போக முடியாததால் மாற்றத்தைத் தேடினேன். காலச்சுவடில் 2007இலிருந்து தொடர்பில் இருந்தாலும், 2011இல் நேரடிப் பணியாளனாக இணை
அருந்ததி ராய் யுங் சாங் ‘ஒரு எழுத்தாளர் ஒரு குடும்பத்தில் பிறப்பது அந்தக் குடும்பத்தின் முடிவாகும்.’ இந்த நிராசையான சொற்களுக்குச் சொந்தக்காரர் போலந்து அமெரிக்கக் கவிஞரும் நோபல் பரிசு பெற்றவருமான செஸ்லாவ் மிலோஷ் (Czesław Miłosz). எந்தச் சூழ்நிலையி
பாரதியும் சுதேசி கிருஷ்ணனும் சிங்கப்பூர் சுயமரியாதை இயக்க இதழில் வெளியான பாரதி வரலாறு அவரது வாழ்நாளிலே, சிறப்பாக நேர்ந்த நிகழ்ச்சிகளை, அவர் வாயினின்றும் கேட்பது மிகவும் அருமை. பாரதியாரைப் பற்றி ஆங்காங்கே கிடைக்கும் ‘துக்கடாக்களை’ நண்பர்கள் பலர் சேர்ந்து, திரட்டினாலொழிய, அவரது வ
சிற்பம்: நிரஞ்சன் பிரதாபன் அலைகளை வீடுவரை அழைத்து வருபவன் அலைகளை வேண்டுமென்றே வீடு வரை அழைத்து வருகிறான் அவனிடம் எத்தனை முறை சொன்னாலும் அதனை ஏற்றுக்கொள்ளாமல் திரும்பத் திரும்பக் கொண்டுவருகிறான் கையில் ஒளிந்திருக்கும் சிற்றொளி அதனைக் கண்டு நடுங்க
ஓவியம்: மணிவண்ணன் அந்த இடம் பஸ் ஸ்டாண்ட் என்று சொல்லும்படி இல்லை. ஒரு வெட்டவெளி மைதானம். இருபது பஸ்கள் நிற்கலாம். ஒரு பக்கத்தில் இருக்கும் பெரிய கொட்டகைக்கு அடியில் டீ, காபி, டிபன், சாப்பாடு ஹோட்டல்கள். லவுட் ஸ்பீக்கரில் எம்ஜிஆர், சிவாஜி பாட்டுகள். அதன் பக்கவாட்டில் ஓலை தட்டி போட்ட மறைவிடம் ப
சிற்பம்: நிரஞ்சன் பிரதாபன் ஆலயத்தின் காவிரி கும்பகோணத்திலிருந்து தில்லி வந்தபோது எனக்குப் பதினெட்டு இருக்கும். அடுத்த பதினெட்டு வருடங்களில் அதிகபட்சம் ஏழு எட்டு முறைதான் ஊருக்குச் சென்றிருப்பேன். கணவன், குழந்தைகள் என அத்தனையையும் மறந்து இருந்துவிட்டேன். சரியாகப் பத்தொன்பதாவது வரு
ஷகி பெய்ன் (நாவல்) டக்லஸ் ஸ்டூவர்ட் தமிழில்: ஜி. குப்புசாமி வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம் 669 கே.பி. சாலை நாகர்கோவில்-1 பக். 638 ரூ. 790 ‘மொழிபெயர்க்கும் கலையைப் பயில விரும்புபவர்கள் இரண்டு நிபந்தனைகளைக் கருத்தில்கொள்ள வேண்டியது அவசியம். முதலாவது; நாம் எல்லாரும் எ
-
கட்டுரைசிறப்புப் பகுதி: கல்விகதைபாரதியியல்குறுங்கதைகள்சிறப்புப் பகுதிஉரை: காலச்சுவடு 30 சேரன் 50பதிவுகடிதங்கள்மதிப்புரைகவிதைகள்காலச்சுவடும் நானும்தலையங்கம்
