சாகித்திய அகாதெமியின் மொழிபெயர்ப்பு விருதுகள்
சாகித்திய அகாதெமியின் மொழிபெயர்ப்பு விருதுகள்
2022ஆம் ஆண்டு மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதெமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பெருமாள் முருகன் எழுதிய ‘பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை’யின் ஆங்கில மொழியாக்கத்திற்காக என். கல்யாணராமனுக்கும் நேமி சந்திராவின் கன்னட நாவல் ‘யாத்வஷே’மின் தமிழாக்கத்திற்காக க. நல்லதம்பிக்கும் இவ்விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மொழிபெயர்ப்பாளர்கள் இருவருக்கும் காலச்சுவடின் மனமார்ந்த வாழ்த்துகள்.