எளிமையைத் தாண்டி ஊடுருவும் ஆழம்
ஜே.பி.சி. விருதுடன் பெருமாள்முருகன்
இந்தியாவின் மிகவும் மதிப்பு வாய்ந்த இலக்கிய விருதுகளில் ஒன்றான ‘ஜேசிபி இலக்கிய விரு’தை (The JCB Literary Prize) இந்த ஆண்டு பெருமாள்முருகன் பெற்றிருக்கிறார். தமிழில் காலச்சுவடு வெளியிட்ட ‘ஆளண்டாப் பட்சி’ நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான Fire Bird நூலுக்காக வழங்கப்பட்ட விருது இது. இதை மொழிபெயர்த்தவர் ஜனனி கண்ணன். பெருமாள்முருகனுக்கும் ஜனனி கண்ணனுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
விருது பெற்றதையொட்டி ஹிந்துஸ்தான் டைம்ஸ்<span style="background-color:#fff